தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறுவை சாகுபடிக்கான ஆய்வுக்கூட்டம்

261

வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி ஆயத்த பணிகள் குறித்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

ஆய்வு கூட்டம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் தொடங்கியது.

கூட்டுறவுத்துறை அமைச்சர் ஜ.பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் டெல்டா மாவட்ட விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.