Tag: Viral video
மனதை மயக்கும் மயிலாட்டம்
நளினமான உடல்மொழியோடு, வண்ணமயமான தோகையை விரித்து ஆடும் மயிலின் நடனத்துக்கு மயங்காதவர்கள் இருக்க முடியாது.
இயற்கையின் அதிசயத்தை விளக்கும் 18 நொடிகள்
கனடாவை சேர்ந்த Youtuber ரோட்ரிகோ இனொஸ்ட்ரோசோ (Rodrigo Inostrozo), தனது வீட்டுக்கு பின்புறம் உள்ள ஒரு பாதையை தேர்ந்தெடுத்து, ஒரு வருடமாக மாறி வரும் பருவ சூழ்நிலையை வீடியோ பதிவு செய்து வந்துள்ளார்.
தலைகீழாக தண்ணீர் போகும் அருவி
மஹாராஷ்டிராவில் நானேகாட் பகுதியில் இரு மலைகளுக்கு இடையே உள்ள அருவி, தண்ணீர் மேலிருந்து கீழே விழுவதற்கு பதிலாக கீழிருந்து மேலே போகும் தனித்தன்மையை கொண்டது.
தண்ணீல வரைய ஆரமிக்கலாங்களா?
மூணார் ரிசார்ட் ஒன்றின் நீச்சல்குளத்தில் 50 அடி உயரமும் 30 அடி அகலமும் கொண்டு கமல்ஹாசனின் உருவத்தை படைத்துள்ளார்.
நம்ம மூஞ்சா இப்படி இருக்கு..
கரடி ஒன்னு காட்டுல Walking பொய்ட்டு இருந்துச்சுங்க. எதேச்சயா திரும்பி பாத்த கரடி அங்க இருந்த இன்னொரு கரடிய பாத்து பயந்து அத அட்டாக் பன்ன பொய்டுச்சு. என்னடான்னு உத்து பாத்தா… தம்பி...
கத்தரிக்கோலில் அசத்தும் கலைஞர்
தினமும் இணையத்தில் வித்தியாசமான திறமைகள் மற்றும் புதுமையான நிகழ்வுகளை காண்பது வாடிக்கையாகி விட்டது.
ஆனியன் ரிங்ஸ் ஆர்டர் பன்னவரோட நிலைமைய பாருங்க!
நாம் ஒன்று நினைத்து ஆர்டர் செய்தால், டெலிவெரியின் போது surprise ஆக வேறு ஒரு பொருள் வருவதெல்லாம் சகஜமாக நடக்கவே செய்கிறது.
புலிக்கே தண்ணி காட்டிய வாத்து
சாதுர்யமாக செயல்பட்டால் எந்த பிரச்சினையில் இருந்தும் தப்பிக்க முடியும் என்பதை ஒரு வாத்து நிரூபித்துள்ளது. கலங்கிய குளத்தில் நீந்தி கொண்டிருக்கும் வாத்தை புலி வேகமாக பிடிக்க வருகிறது.
https://twitter.com/buitengebieden/status/1534265466725736448?s=20&t=ZU4Z4zDPZoa0q0l1UTF39w
சட்டென்று தண்ணீருக்குள் மறைந்து, புலியை நாலாபுறமும்...
மருந்து கேட்டு மருத்துவமனைக்கு சென்ற குரங்கு
அடிபட்ட குரங்கு ஒன்று தன குட்டியுடன் நேராக பீகாரில் உள்ள கிளினிக் ஒன்றிற்கு சென்ற வீடியோ இணையத்தில் வெளியாகி காண்போரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. ஷஜாமா பகுதியில் கிளினிக் நடத்தி வரும் மருத்துவர் அஹமத்,...
மாணவியை காற்றுவீச வைத்து வகுப்பறையில் நன்றாக உறங்கிய ஆசிரியை
அடுத்த தலைமுறையினரை பண்பாளர்களாக, பொறுப்பானவர்களாக உருவாக்கும் மிக உன்னதமான பணி ஆசிரியர் பணி. அதனால்தான் மாதா, பிதா, குரு, தெய்வம் என தெய்வத்திற்கு முன்னதாக ஆசிரியரைக் குறிப்பிட்டார்கள்
ஆசிரியர்களை விட்டுக்கொடுக்காத மாணவர்களையும்,மாணவர்களை விட்டுக்கொடுக்காத ஆசிரியர்களையும்...