Tag: train
கர்நாடக மாநிலம் எடியூர் அருகே ரயில் மீது மின்கம்பிகள் அறுந்து விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த ரயில் எடியூர் அருகே சென்று கொண்டிருந்த போது, திடீரென மின்கம்பி அறுந்து, ரயில் பெட்டிகள் மீது விழுந்தது.
ரயிலை தவறவிட்டாலோ டிக்கெட்டை ரத்து செய்தாலோ முழு பணத்தை திரும்ப பெறலாம்!!!எப்படி தெரியுமா?
எதோ ஒரு காரணத்தினால் ட்ரெயின் பயணத்தை ரத்து செய்யவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்
இந்த ரெயிலில் ஒரு டிக்கெட் ரூ 10 லட்சமா… அப்படி அந்த ரயிலில்என்ன இருக்கும்…?
அப்படி இந்த ரயிலில் என்னதான் இருக்கிறது என்பதை பார்ப்போம்
மும்பையில், ரயில் பயணிகளுடனான மோதலை தவிர்க்க டிக்கெட் பரிசோதகர்களின் சீருடையில் கேமரா பொருத்தும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது…!
சமீபத்தில், ஓடும் ரயிலில் பெண் பயணியிடம் தவறாக நடந்து கொண்டதாக டிக்கெட் பரிசோதகர் ஒருவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
ஜெர்மனியின் மெட்ரோ ரயில்களை விட, டெல்லி மெட்ரோ சிறப்பாக உள்ளது என இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் பிலிப் தெரிவித்துள்ளார்…
இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் பிலிப் ஆக்ர்மேன் செய்தியாளர்களை சந்தித்தார்.
இனி இரவு நேர ரயில் பயணங்களில் இந்த டென்ஷன் இருக்காது! நிம்மதியா தூங்கலாம்
பொதுவாக இரவு நேர ரயில் பயணங்களின் போது, இறங்க வேண்டிய ரயில் நிலையத்தில் இறங்காமல் விட்டு விடுவோமா என்ற பயத்திலேயே பலரும் தூங்காமல் அவதிப்படுவார்கள்.
ரயிலை நிறுத்திய புழுக்கள்! ஆச்சரியமூட்டும் சம்பவம்!
எவ்வளவு பெரிய மிருகம் அடிபட்டாலும் உள்ளிருக்கும் பயணிகளுக்கு சத்தம் ஒருதுளி கூட கேக்காது,ரயிலும் எந்தவித சேதமுமின்ரி செல்லும்,இப்படி பட்ட ரயிலை ஒரு புழுக்கூட்டம் நிறுத்தியது என்று கூறினால் நம்புவீர்களா நீங்கள்,நம்பி தான் ஆகவேண்டும்.
Reserve பெட்டியில் பெய்த மழை அதிர்ச்சியில் பயணிகள்
மதுரையிலிருந்து சென்னை செல்லக்கூடிய துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயிலில் மழை நீர் கொட்டும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கடந்த சில தினங்களாக தமிழகத்தில் மழைபெய்து வருகிறது. இந்நிலையில் மதுரையிலிருந்து சென்னைக்கு செல்லக்கூடிய...
ரசகுல்லாவால் 12 ரயில்கள் ரத்து
ரசகுல்லாவால் 12 ரயில்கள் ரத்துசெய்யப்பட்டதுடன் 100க்கும் மேற்பட்ட ரயில்கள்வேறு பாதையில் திருப்பிவிடப்பட்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அண்மையில் பீகார் மாநிலம், லக்கிசராய்ப் பகுதியில் உள்ள பராஹியா ரயில்நிலையத்தில் 10 ரயில்களை நிறுத்தக்கோரி உள்ளூர்வாசிகள்...
20 நிமிடம் முன்னதாக வந்தடைந்த ரயில்….நடனமாடி மகிழ்ந்த பயணிகள்
குறிப்பிட்ட நேரத்துக்கு 20 நிமிடம் முன்னதாகவே நிலையத்துக்கு ரயில் வந்துசேர்ந்ததால்,உற்சாகமடைந்த பயணிகள் நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்தியாவில் அநேக ரயில்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு நிலையத்தை வந்தடைவதில்லை.மணிக்கணக்காகவோ நிமிடக் கணக்காகவோ தாமதமாக வந்தடைவதே வழக்கமாகஉள்ளது....