Tag: TN
2 மாவட்டப் பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழை மற்றும் வெள்ள பாதிப்பு காரணமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய இருவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதீத கனமழையால் மயிலாடுதுறை, கடலூர், பூம்புகார், சீர்காழி ஆகிய பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன....
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் இன்று முதல் மழையின் தீவிரம் படிப்படியாக குறையும் என்று தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், நாளை மறுநாள் அதாவது 16 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என...
பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரத்தால், மயிலாடுதுறை மாவட்டத்தில் வரலாறு காணாத அளவில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சிகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில்...
தன்னை மறக்காமல் இருந்த தமிழ் உள்ளங்களுக்கு நன்றி – நளினி
தன்னை மறக்காமல் இருந்த தமிழ் உள்ளங்களுக்கு நன்றி என்று, பல ஆண்டுகால போராட்டத்துக்குப் பின் சிறையில் இருந்து விடுதலையான நளினி தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து, வேலூர் சிறையில் இருந்து நளினி நேற்று விடுதலை செய்யப்பட்டார்....
பிரதமர் மோடி எடப்பாடி பழனிசாமியை மட்டும் சந்தித்து பேசுனார் – ஆர்.பி.உதயகுமார்
மதுரை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமியிடம் மட்டுமே பிரதமர் மோடி பேசியதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரையில் சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு போர்வை, உணவு உள்ளிட்டவற்றை ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு...
பிரதமர் மோடியை வழியனுப்பி வைத்த OPS மற்றும் EPS
மதுரை விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவரும் அருகருகே சிரித்தபடி பிரதமர் மோடியை வழியனுப்பி வைத்தனர். இருவரும் சிரித்தபடி ஒன்றாக நின்று பிரதமர் மோடியை வழியனுப்பி வைத்த புகைப்படம் வைரலாகி உள்ளது.
திண்டுக்கல்...
மழைநீர் அகற்றும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு
சென்னை வேளச்சேரி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மழைநீர் அகற்றும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை,...
தமிழகத்தில் 19 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
தமிழகத்தில் கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 19 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு...
ஒரு வாரத்துக்கும் மேலாக குடியிருப்பு பகுதியில் மழை நீர் தேங்கியிருப்பதால் மக்கள் அவதி
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே நாசரேத்பேட்டையில் ஒரு வாரத்துக்கும் மேலாக குடியிருப்பு பகுதியில் மழை நீர் தேங்கியிருப்பதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை சுற்று வட்டாரத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழை...
தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் சந்திர கிரகணத்தை காண முடியவில்லை என்று ஆய்வாளர்கள் தெரிவிப்பு
தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் சந்திர கிரகணத்தை காண முடியவில்லை என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சந்திர கிரகணத்தை காண முடியாததால், மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்தியாவில் சந்திர கிரகணம்...