Tag: Thanjavur
தஞ்சையில் பாசன வடிகால் வாய்க்காலை ஆக்கிரமித்த அ.தி.மு.க நிர்வாகி
தஞ்சையில் நீர்வளத்துறையின் பாசன வடிகால் வாய்க்காலை ஆக்கிரமித்து அ.தி.மு.க நிர்வாகி சாலை அமைப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். கும்பகோணத்தை அடுத்துள்ள திருப்பனந்தாள் பகுதியில் மழைநீர் வடிகாலை ஆக்கிரமித்து, அப்பகுதி அ.தி.மு.க ஒன்றிய செயலாளர்...
கந்துவட்டி வழக்கு – பெண் உள்பட 2 பேர் கைது
ஆப்ரேஷன் கந்துவட்டி திட்டத்தின் படி தமிழகத்தில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கும்பகோணத்தை அடுத்த ஆரியப்படைவீடு பகுதியை சேர்ந்த சந்தானதேவி என்பவர் ஐயப்பன் என்பவரிடம் 1 லட்சம் கடன் பெற்று அதற்கு வட்டியாக...
“நமது குப்பை நமது பொறுப்பு”
தஞ்சை மாநகராட்சி சார்பில் நமது குப்பை நமது பொறுப்பு என்ற தலைப்பில் தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், புதிய பேருந்து நிலையத்தில் கல்லுரி மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர்.
இப்பேரணியை,...
கஞ்சா ரவுடிகள் அட்டூழியத்தை தடுக்கக் கோரி போராட்டம்
தஞ்சையை அடுத்த கரந்தை பகுதியில் கஞ்சா ரவுடிகள் கும்பல் அப்பகுதியில் உள்ள மெடிக்கல் ஷாப் மளிகை கடை ஆகியவற்றில் கல்லா பெட்டியில் இருந்த பணத்தை அபகரித்து கொள்ளையில் ஈடுபட்டனர்.
இந்த பணப் பறிப்பு சம்பவத்தில்...
இதற்கு இடைக்கால தடை வாங்க கோரிக்கை
காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெறாத வகையில் இடைக்கால தடை வாங்க வேண்டும் என காவிரி உரிமை மீட்புக் குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காவிரி உரிமை மீட்புக் குழுவின் அவசர ஆலோசனைக் கூட்டம், ஒருங்கிணைப்பாளர்...
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறுவை சாகுபடிக்கான ஆய்வுக்கூட்டம்
வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி ஆயத்த பணிகள் குறித்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
ஆய்வு கூட்டம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை...
நகை வாங்குவது போல் நடித்து தங்க செயினை மாற்றி வைத்த பெண்கள்
தஞ்சாவூர் தென்கீழ் அலங்கத்தில் உள்ள நகை கடையில், பர்தா அணிவந்த 2 பெண்கள் செயின் வேண்டும் என ஊழியர்களிடம் கூறியுள்ளனர்.
அப்போது கடை ஊழியர் ஐந்து செயின்களை காட்டியுள்ளார்.
கடை ஊழியரை திசை திருப்பிய அந்த...
தஞ்சை கலெக்டரிடம் ஊர்மக்கள் அவசர மனு
https://www.youtube.com/watch?v=mcFsUOlaeFU
தஞ்சையில் முதலமைச்சர்
தஞ்சாவூர்: மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை முதலமைச்சர் பார்வையிட்டார்.
தஞ்சை – கடத்தப்பட்ட குழந்தை மீட்பு
தஞ்சை அரசு மருத்துவமனையில் பிறந்து 4 நாட்களே ஆன குணசேகரன் – ராஜலட்சுமி தம்பதியின் பெண் குழந்தை கடத்தப்பட்டது.
உதவி செய்வது போல் நடித்த பெண் ஒருவர் அந்த குழந்தையை பையில் வைத்து கடத்தி...