Tag: Tamil Nadu
தமிழக அரசு மருத்துவமனை அறிக்கையை அமலாக்கத்துறை நம்பாதாம்! படபடவென வெடித்த திமுக வழக்கறிஞர் சரவணன்!!!
அப்படியென்றால் அதனை அஃபிடவிட்டாக தாக்கல் செய்யுமாறு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ கேட்டுக்கொண்டதாகவும் அதற்கு அமலாக்கத்துறை தரப்பில் முறையான பதிலில்லை எனவும் வழக்கறிஞர் சரவணன் தெரிவித்துள்ளார்.
கொலையா..? தற்கொலையா..? 3 ஆண்டுகள் கடந்து தீரா மர்மமான நடிகரின் மரணம்!
இந்தியில் வெளியான பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். சுமார் 14 ஆண்டுகளுக்கும் மேல் திரையுலகில் இருந்த இவர்,
பல பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்தவன்.. நீதிமன்றம் அதிரடி.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்தவன் காசி (26). இத்தனை வயது ஆகியும் வேலைக்கு எதுவும் செல்லாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றுவதையே முழு நேரமாக வைத்திருந்தவன்
செந்தில் பாலாஜி பதவி விலகியே ஆகணும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!!!
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் இதே கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்.
மருத்துவமனைக்கே போகும் நீதிபதி அல்லி! செந்தில் பாலாஜிக்கு செக்? கஸ்டடியில் எடுக்கும் அமலாக்கத்துறை?
அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாகக் கூறி, அவரது மனைவி தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
மீண்டும்கர்ப்பம்?சினிமாவிலிருந்துவிலகமுடிவெடுத்தநடிகைகாஜல்!!!
தென்னிந்தியதிரையுலகில்முன்னணிநடிகையாகவளம்வந்துகொண்டிருப்பவர்தான்நடிகைகாஜல்அகர்வால்
தலைமைச் செயலகத்தின் உள்ளே நடத்தப்பட்ட ரெய்டுகள்..அன்று ராம்மோகன ராவ்..இன்று செந்தில் பாலாஜி..தமிழக வரலாற்றில் கரும்புள்ளி
ஆனால் இதுபோல தலைமைச் செயலகத்திற்குள் சென்று சோதனை நடத்தப்படுவது முதல் முறையாக நடக்கும் விஷயம் இல்லை,
ஆம்புலன்ஸ் எங்கே சார்? செந்தில் பாலாஜியை காரில் அழைத்து வந்தது ஏன்? உருவாகியுள்ள புதிய சர்ச்சை
ஆம்புலன்ஸை அழைத்தால் அடுத்த 5 நிமிடங்களில் அங்கு வந்து நிற்கக்கூடிய இடத்தில் தான் அமைச்சரின் இல்லம் அமைந்துள்ளது.
மீண்டும் பள்ளிக்கு போகலாம்… திருச்சியில் உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்ற மாணவர்கள்!!
அந்த வகையில், இந்த ஆண்டு கோடை விடுமுறை முடிந்து ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது.
செந்தில் பாலாஜிக்கு பை பாஸ் அறுவை சிகிச்சை: மருத்துவமனை அறிவிப்பு!!!
நேற்று காலை முதல் நடைபெற்ற சோதனையின் முடிவில் நள்ளிரவு 1.30 மணிக்கு மேல் கைது செய்வதாக அதிகாரிகள் செந்தில் பாலாஜியிடம் தெரிவித்த பிறகே அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக சொல்கிறார்கள்.