Tag: Supreme Court
தடுப்பு காவல் கைது நடவடிக்கை தனிநபர் உரிமைகளுக்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது
தடுப்பு காவல் கைது நடவடிக்கை தனிநபர் உரிமைகளுக்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
திரிபுராவில் ஒரு வழக்கில் 5 மாதம் கழித்து பெறப்பட்ட தடுப்புக்காவல் உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. ஒருவரை தடுப்புக்காவலைல்...
இலவசங்களை வாக்குறுதிகளாக வழங்குவதை தடுக்க வழி உள்ளதா? – உச்சநீதிமன்றம் கேள்வி
இலவசங்களை வாக்குறுதிகளாக வழங்குவதை தடுக்க வழி உள்ளதா என உச்சநீதிமன்றம் வாய்மொழியாக கேள்வி எழுப்பியுள்ளது. அரசியல் கட்சிகள் இலவசங்களை வழங்குவதற்கு தடை விதிக்க வேண்டும் என அஷ்வினி உபாத்யாய் என்பவர் மனுதாக்கல் செய்திருந்தார்....
எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான 4800 கோடி ஒப்பந்த முறைகேடு வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான 4 ஆயிரத்து 800 கோடி ஒப்பந்த முறைகேடு வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது, நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களை உறவினர்கள்,...
“அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை”
ஜூலை 11ம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஜூன் 23ல் நடந்த அதிமுக பொதுக்குழு தொடர்பாக உயர்நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
நீதிமன்றம் தலையிட முடியாது – உச்சநீதிமன்றம்
அதிமுகவில் நிகழும் உட்கட்சி விவகாரங்களை பொதுக்குழுவில் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பொதுக்குழு உறுப்பினராக உள்ள நீங்கள் பொதுக்குழுவில் பிரச்னையை தீர்த்துக் கொள்ளாமல் நீதிமன்றத்தை நாடியது...
தகுதி நீக்கம் செய்யக்கூடாது – உச்சநீதிமன்றம்
மகாராஷ்டிராவில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை ஜூலை 11ம் தேதி வரை தகுதி நீக்கம் செய்யக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு துணை சபநாயகரின் தகுதிநீக்க நோட்டீசுக்கு ஜூலை 11 வரை எம்.எல்.ஏக்கள் பதிலளிக்க அவகாசம் நீட்டிப்பு;...
அக்னிபத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்
மூத்த வழக்கறிஞர் எம்.எல்.சர்மா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், அக்னிபத் திட்டம் என்பது சட்டம் மற்றும் இந்திய அரசியலமைப்பு ரீதியாக தவறான முறையில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்...
அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு
ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்திறகு ஆள் சேர்க்கும் மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தை எதிர்ப்பு உச்சநீதிமன்றத்தில் டெல்லியை சேர்ந்த வழக்கறிஞர் விஷால் திவாரி என்பவர் மனுதாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தால்...
பெண் என நினைத்து ஆணைத்திருமணம் செய்த இளைஞர்
பெண் என்று நினைத்து ஆணைத் திருமணம்செய்த இளைஞர் 5 ஆண்டுகள் கழித்து விவாகரத்து கோரி நீதிமன்றப்படி ஏறியுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம், குவாலியர் நகரைச்சேர்ந்த ஓர் இளைஞருக்கு 2016 ஆம் ஆண்டில்திருமணம் நிகழ்ந்தது. திருமணமான...
சாலைப் பாதுகாப்பு : மாவட்ட வாரியாக குழுக்கள் அமைப்பு
உச்சநீதிமன்ற உத்தரவின்படி, மாவட்ட அளவில் 14 பேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
அந்தந்த மாவட்ட ஆட்சியர்களை தலைவர்களாக கொண்ட குழுவில் மாநகர காவல் ஆணையர், காவல் கண்காணிப்பாளர், பொதுப் பணித்துறை அதிகாரி, தலைமை மருத்துவ...