Tag: sathiyam tv
நேர்காணலில் சீரிய சத்குரு
கோபத்தை கட்டுப்படுத்தி சமநிலையை அடைவது பற்றி பொழுதைக்கும் வகுப்பெடுக்கும் சத்குருவால் அதை சிறிதளவு கூட பின்பற்ற முடியவில்லையே என அவரது ஆதரவாளர்களே அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கைதி 2 எப்படி இருக்கும்?
விக்ரம் படத்தில், தொடர்ந்த கைதி படத்தின் கதையும், கைதி 2 விரைவில் எடுக்க போவதாக லோகேஷ் கூறி வருவதும் சேர்ந்து சினிமா வட்டாரங்களில் எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.
Telegram appக்கு இனி காசு கட்டணுமா?
Premium சேவையை கொண்டு வர உள்ள டெலெக்ராம் நிறுவனம், அதற்காக கட்டணம் வசூல் செய்யப்படும் என அறிவித்துள்ளது.
அடிப்படை வசதியின்றி செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப்பள்ளி
ஏற்காட்டில் அடிப்படை வசதியின்றி செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப்பள்ளியில் கழிப்பறை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்கள் புதர்மண்டி காட்சியளிப்பதால் மாணவர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள அரசு உயர்நிலைபள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று...
மேம்பாலத்தில் சென்ற கார் தடுப்பு சுவரில் மோதி விபத்து
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே, மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த கார் தடுப்பு சுவரில் மோதியது.
இந்த விபத்தில், காரில் பயணித்த வழக்கறிஞர் மணிகண்டன், அவரது மனைவி மற்றும் 4 மாத பெண் குழந்தை ஆகிய...
உலக ரத்த தான தினம்
உலக ரத்த தான தினத்தையொட்டி, உதகை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இப்பேரணியை மாவட்ட ஆட்சியர் எஸ்.பி அம்ரித் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த பேரணியில் பங்கேற்ற உதகை அரசு...
மத்திய அரசை கண்டன ஆர்ப்பாட்டம்
விருதுநகர் ரயில் சந்திப்பு நிலையம் முன்பு மத்திய அரசு விரைவு ரயில்களை தனியாருக்கு விற்பதை கண்டித்து சதன் ரயில்வே மஸ்தூர் யூனியன் சங்க துணை பொதுச் செயலாளர் ஜெயராம் தலைமையில் மத்திய அரசை...
வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் கொள்ளை
பெரம்பலூர் துறைமங்கலம் ஔவையார் தெரு பகுதியை சேர்ந்தவர் பிச்சைபிள்ளை.
இவர் தனது வீட்டின் பூட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளனர்.
இந்த நிலையில் அருகே வீட்டில் குடியிருக்கும் பெண் ஒருவர் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு,...
தனியார் பஸ் உரிமையாளர் வீட்டில் கொள்ளை
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தெற்கு பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன்.
தனியார் பேருந்து உரிமையாளரான இவர் குடும்பத்துடன் குருவாயூருக்கு சென்று வீடு திரும்பியுள்ளார்.
அப்போது வீட்டின் முன்புற கதவு உடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்...
90 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் பேருந்து – படிக்கெட்டில் விளையாடி செல்லும் கல்லூரி மாணவர்கள்
திருப்பூர் மாவட்டம் இந்திய தேசிய நெடுஞ்சாலையில், கோவையில் இருந்து பல்லடம் வழியாக செல்லும் தனியார் பேருந்துகள், சுமார் 90 கிலோ மீட்டர் வேகத்தில் செல்வது வழக்கம்.
இந்நிலையில் கோவையில் இருந்து திருப்பூர் செல்லும் சாந்தாமணி...