Tag: Narendra Modi's Chennai Visit
“செந்தமிழ் நாடெனும் போதினிலே”.. பாரதியார் பாடலை மேற்கோள் காட்டி பேசிய பிரதமர்
சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய பிரதமர் மோடி, செந்தமிழ் நாடென்னும் போதினிலே, இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே என்ற பாரதியாரின் கவிதை வரிகளை மேற்கோள் காட்டி பாராட்டினார்.
ஒவ்வொரு...