Friday, March 29, 2024
Home Tags Mother

Tag: Mother

பொறுப்புணர்வுமிக்க ரக்கூன் தாய்…

0
https://twitter.com/supriyasahuias/status/1435615100900020230?s=20&t=i1QuBajYs7BvIlGJNp-hJg ரக்கூன் நாய் ஒன்று தனது குட்டிகளைத்தங்களின் வசிப்பிடமான மரப்பொந்துக்குள்தாய்மையுணர்வுடன் கொண்டுசெல்லும் வீடியோசமூக வலைத்தளவாசிகளைப் பெரிதும் கவர்ந்து வருகிறது. சுறுசுறுப்பான, தந்திரமான குணத்துக்குப் புகழ்பெற்றவைரக்கூன் நாய்கள். வடஅமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான்ஆகிய நாடுகளில் அதிகம் காணப்படும் ரக்கூன்கள்உருவ...

ஆராரோ ஆரீரோ எங்கண்ணே நீயுறங்கு

0
பச்சிளங்குழந்தையைப் பூனையை ஒன்று தனது காலால்பாசமாகத் தட்டிக்கொடுக்கும் வீடியோ வலைத்தளவாசிகளின்கவனத்தை ஈர்த்துவருகிறது. செல்லப் பிராணிகளின் செயல்பாடுகள் மனதை வருடும்.அந்த வகையில் அமைந்துள்ளது இந்தப் பூனையின் செயல். தன் குழந்தையை உறங்க வைப்பதற்காகத் தாய்தனது கரத்தால் தட்டிக்கொடுத்துத்...

அம்மான்னா சும்மா இல்லேடா…

0
ஒவ்வொருவருக்கும் அவரவர் அம்மா எந்தளவுக்கு முக்கியத்துவம்என்பதை விவரிக்கத் தேவையில்லை. ஒவ்வொரு தருணத்திலும் தன் குழந்தைகளுக்காகவேவாழ்ந்து தன் வாழ்வைத் தியாகம் செய்பவள் தாய்தான்.அதனாலேயே அம்மா என்றால் அனைவருக்குமே பிடிக்கும். சில நொடிகள்கூட தாயைவிட்டுப் பிரியாத குழந்தைகள்தான் உலகில்...

இறந்தபின்பும் லட்சக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றிவரும் பெண்மணி

0
70 வருடங்களுக்குமுன்பே இறந்துபோன ஒரு பெண்மணி தொடர்ந்து லட்சக்கணக்கானோரின் உயிர்களைக் காப்பாற்றி வருகிறார்… அதற்காக அந்தப் பெண்மணிக்கு உலக சுகாதார நிறுவனம் விருது வழங்கிக் கௌரவித்துள்ளது. எப்படி என்பதைப் பார்ப்போம்… வாருங்கள்…. அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஹென்றிட்டா லாக்ஸ்- ஓர்...

குழந்தையின் அழுகையை நிறுத்த தாய் செய்த விநோதச் செயல்

0
குழந்தையின் அழுகையை நிறுத்த தாய் செய்த விநோதச் செயல் சமூக ஊடகத்தில் வைரலாகியுள்ளது. இணையத்தில் வெளியான வீடியோ ஒன்றில் ஓர் அழகான ஆண் குழந்தைத் தலையில் பாலாடைக் கட்டியை வைத்தவுடன் உடனடியாக அழுகையை நிறுத்தியது. பொதுவாக,...

உக்ரைன் குழந்தைகளை தாயிடம் ஒப்படைத்த பெண்

0
உக்ரைன் எல்லையில் , தனது இரு பிள்ளைகளை பெண் ஒருவரிடம் ஒப்படைத்த தந்தை , பிள்ளைகளை எல்லையை கடந்து அவர்களின் தாயிடம் பத்திரமாக ஒப்படைத்த பெண்ணின் செயல் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. உக்ரைன் - ரஷ்யா...
bajji

பஜ்ஜி சாப்பிட்டு தாய்-மகன் உயிரிழப்பு

0
பெலகாவி மாவட்டத்தை சேர்ந்தவர் பார்வதி. இவரது மகன் சோமலிங்கப்பா. இருவரும் விவசாயம் தொழில் செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் வேலை முடிந்து வீடு திரும்பிய இருவரும் பஜ்ஜி செய்து சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே...

Recent News