Tag: latest crime news
தஞ்சையில் விசாரணை கைதி மர்ம மரணம்
தஞ்சை சீத்தா நகரில் கடந்த 10 ஆம் தேதி 6 சவரன் தங்க தகை, 7 லட்சம் ரூபாய் திருட்டு போன வழக்கில், சீர்காழியை சேர்ந்த சத்தியவாணன், அப்துல் மஜீத், தஞ்சையை சேர்ந்த...
“QR Code” மூலம் நூதன திருட்டு
சென்னையில் "QR கோடு" ஸ்டிக்கர்களை டீக்கடைகளில் ஒட்டி, வாடிக்கையாளர்கள் செலுத்தும் பணத்தை நூதன முறையில் திருடி வந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை கந்தன்சாவடியில், டீக்கடை நடத்தி வரும் துரை என்பவர், வாடிக்கையாளர்கள்...
பட்டா கத்தியை காட்டி Two Wheeler திருட்டு
சென்னை அருகே, பட்டா கத்தியை காட்டி, இருசக்கர வாகனத்தை பறித்து சென்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை பல்லாவரத்தை சேர்ந்த லோகேஷ் என்பவர் எலெக்டிரீசியனாக பணிபுரிந்து வருகிறார்.
இவர் கடந்த 19-ஆம் தேதி பணி...
‘தானா சேர்ந்த கூட்டம்’ பட பாணியில் 6 லட்சத்தை ஆட்டைய போட்ட கொள்ளையர்கள்
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் வசித்து வருபவர் கண்ணன்.
இவரது வீட்டில் ஒரு கும்பல் வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து இவரிடமிருந்து 6 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இதையடுத்து சந்தேகமடைந்த கண்ணன் காவல்துறைக்கு தகவல்...
பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தையை முட்புதரில் வீசிய கொடூரம்
திருப்பூரில், முட்புதரில் வீசப்பட்டிருந்த பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தை மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது.
திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள புதர் பகுதியில் பிறந்து சில மணி நேரமே...
மிளகாய் பொடி தூவப்பட்ட நிலையில் மூதாட்டி உடல் கண்டெடுப்பு
சென்னை காசிமேட்டில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்து, நகையை கொள்ளையடித்து சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை காசிமேட்டை சேர்ந்த மைக்கேல் என்பவர் ஆழ்கடல் மீன்பிடிப்புக்காக கடலுக்கு சென்றுள்ளார். இதனால்...
ATM-ல் நிரப்ப கொண்டு செல்லப்பட்ட பணத்துடன் ஓட்டம் பிடித்த ஓட்டுநர்
ஆந்திராவில் பிரபல தனியார் வங்கி ATM-ல் நிரப்புவதற்காக கொண்டுசெல்லப்பட்ட 50 லட்சம் ரூபாயுடன் வேன் ஓட்டுநர் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா மாநிலம் நெல்லூரில் உள்ள ICICI வங்கி ATM-ல் நிரப்புவதற்காக, 50...
கள்ளக்காதலனுடன் சேர்ந்து பெற்ற குழந்தையை தீர்த்துக்கட்டிய தாய்
நாகை மாவட்டம் மேலவாஞ்சூரைச் சேர்ந்த கார்த்தி - அபர்ணா தம்பதிக்கு, 2014ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு 4 வயதில் ஆண் குழந்தை உள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி...