Tag: kallakurichi student death
விசாரணைக்கு பிறகே, முழு விவரம் தெரியவரும் – கள்ளக்குறிச்சி எஸ்.பி பகலவன்
மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்தில், விசாரணைக்கு பிறகே, முழு விவரம் தெரியவரும் என கள்ளக்குறிச்சி எஸ்.பி பகலவன் தெரிவித்துள்ளார்.
மாணவி ஸ்ரீமதி மர்ம மரணத்தை அடுத்து, சூறையாடப்பட்ட சக்தி மெட்ரிக் பள்ளியில் கள்ளக்குறிச்சி எஸ்.பி...
கனியாமூர் பள்ளியில் நடந்த வன்முறை – 18 பேர் கொண்ட குழுவை அமைத்து விசாரணை
கனியாமூர் தனியார் பள்ளியில் நடந்த வன்முறை தொடர்பாக விசாரணை நடத்த 18 பேர் கொண்ட குழுவை அமைத்து DGP சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் தனியார் பள்ளி மாணவி இறப்பு தொடா்பாக கடந்த...
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் – புதிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக, புதிய சிசிடிவி காட்சி ஒன்று வைரலாகி வருகிறது.
கள்ளக்குறிச்சி அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்ம மரணம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு...
மாணவியின் உடலை பெற்றோர்களிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை – கள்ளக்குறிச்சி எஸ்.பி. பகலவன்
மாணவியின் உடலை பெற்றோர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கள்ளக்குறிச்சி எஸ்.பி. பகலவன் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ள பகலவன், வன்முறை சம்பவங்களை தடுப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்....
கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை வாங்க பெற்றோர் தரப்பில் முன்வராததால், உடல் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாணவியின் உடலுக்கு மறு பிரேத பரிசோதனை நிறைவு பெற்ற நிலையில், உடலை வாங்க பெற்றோர் தரப்பில் முன்வராததால், உடல் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. நல்லடக்கம் செய்ய உடலை எடுத்துச் செல்லுமாறு மாணவியின் வீட்டில்...
கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக வன்முறையை தூண்டும் வகையில் செயல்பட்டு வருபவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக வலைதளங்களை தீவிரமாக கண்காணித்து வரும் போலீசார், வன்முறையை தூண்டும் வகையில் செயல்பட்டு வருபவர்களை கைது செய்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி பள்ளி வன்முறை தொடர்பாக இதுவரை 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்....
வன்முறையில் எரிக்கப்பட்ட சான்றிதழ்கள் வருவாய்த்துறை மூலம் மீண்டும் வழங்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஷ்
கள்ளக்குறிச்சி பள்ளிக்கூட வன்முறையில் எரிக்கப்பட்ட சான்றிதழ்கள் வருவாய்த்துறை மூலம் மீண்டும் வழங்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதியளித்தார்.
கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவத்தையடுத்து மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து இன்று சென்னையில் அமைச்சர்...
கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு: கைதான 5 பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் கைதான 5 பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. மாணவி மரண வழக்கில், தனியார் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன்,...
மாணவியின் தந்தை உச்சநீதிமன்றத்தில் அவசர மேல்முறையீடு
கள்ளக்குறிச்சி: மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்யும்போது, தங்களது தரப்பு மருத்துவரும் உடனிருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மாணவியின் தந்தை செய்துள்ள முறையீடு நாளை விசாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் கள்ளக்குறிச்சி மாணவியின்...
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு – DGP சைலேந்திர பாபு உத்தரவு
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு விசாரணையை, சிபிசிஐடி-க்கு மாற்றி, டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி அருகே வன்முறை நிகழ்ந்த கனியாமூர் தனியார் பள்ளியில், உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, டிஜிபி சைலேந்திர...