Tag: dog
அடம்பிடித்து செல்லப்பிராணியுடன் தமிழகம் திரும்பிய மாணவர்
உக்ரைனில் இருந்து செல்லப்பிராணியுடன் தமிழகம் திரும்பியநாகை மாணவர்.
தனது செல்லப்பிராணியான வளர்ப்பு நாயுடன் தாயகம்வந்தடைந்தார்.
செல்லப்பிராணியுடன் மட்டுமே நாடு திரும்புவேன் எனஅடம்பிடித்து, செல்லப்பிராணியை தன்னுடன் அழைத்து வந்தார்.
சர்க்கரை அளவை டெஸ்ட் செய்துகொள்ளும் செல்லப்பிராணி
நாய்கள் மனிதர்களிடம் தன்னலமற்ற அன்பைக் காட்டும் அழகான விலங்குகள் ஆகும் . தன்னை வளர்பவர்களிடம் நன்றி விசுவாசத்தோடும் , அன்போடும் இருப்பவை நாய்கள்.
சமீபத்தில் இஸ்டாக்ராமில் பகிரப்பட்டவுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது....