Tag: Crime
கண்முடித்தமான பெற்றோர்கள் பாசம்
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மீது அதிகம் பாசம் கொண்டவர்களாக இருப்பார்கள்.அதிலும் சில பெற்றோர்கள் கண்முடித்தனமான பாசத்தையும் , பிள்ளைகளை பாதுகாப்பதிலும் உறுதியாய் இருப்பார்கள்.
அதுவே , சில நேரங்களில் தவறு செய்யும் பிள்ளைகளுக்கு சாதகமாக்கி...
பெண்ணை தண்டவாளத்தில் தள்ளிவிட்ட நபர்
நியூயார்க் காவல் துறை வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது,அதில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ரயில் நிலையத்தில் 52 வயதான பெண் ஒருவரை ஆண் ஒருவர் தண்டவாளத்தில்...
முன்விரோதம் – இளைஞர் குத்திக்கொலை
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர், தனது நண்பர் முருகேசனின் தங்கையை காதல் திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில், திருமணமாகி 10 மாதங்கள் கழித்து, முருகேசனின் தங்கை சொத்தில் பங்கு...
குடிபோதையில் இருந்த வாடிக்கையாளரிடமிருந்து 3 லட்சம் அபேஸ் செய்த மேலாளர்
ஹோட்டலில் தங்கிருந்த நபரின் டெபிட் கார்டுகளைத் திருடி ₹3.1 லட்சம் மதிப்பிலான பணப் பரிவர்த்தனை செய்ததாக ஹோட்டலின் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் குருகிராமில் நடந்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி குருகிராமில்...
மருந்து என சொல்லி மூதாட்டியின் கண்களில் ‘ஹார்பிக்’ ஊற்றி நகை பணம் கொள்ளை
ஹைத்ராபாத்தில் நச்சாராம் பகுதியை சேர்ந்த ஹேமாவதி ,வயது 73 என்பவர் தனியாக வசித்து வருகிறார். அவரது மகன் லண்டனில் இருக்கிறார். தனது அம்மாவை கவனித்துக் கொள்ள பார்கவி என்ற பெண்ணை வேலைக்கு அமர்த்தியுள்ளார்.
சமீபத்தில்...
காஞ்சிபுரத்தில் குழந்தைகள் கண்முன்னே மனைவியை வெட்டிய கணவன்
காஞ்சிபுரம் மாவட்டம் சின்னாலம்பாடியை சேர்ந்தவர் ரவி. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு இரண்டு மனைவிகள். இவரது இரண்டாம் மனைவி பெயர் அருணா. இந்த தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். இருவருக்குமிடையே...
துப்பாக்கி முனையில் ஒரு கோடி ருபாய் கொள்ளை 
https://www.youtube.com/watch?v=jJZCVFyIOn0
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை
நீலகிரி மாவட்டம் உதகை அருகேயுள்ள புதுமந்து பகுதியை சேர்ந்தவர் சந்திரன்.
அவர் அதேபகுதியில் உள்ள தோட்டத்தில் ஒப்பந்த முறையில் விவசாயம் செய்து வருகிறார்.
இந்நிலையில், சந்திரனின் வீட்டில் இருந்து கடந்த 2 நாட்களாக யாரும் வெளியே...
‘தானா சேர்ந்த கூட்டம்’ பட பாணியில் 6 லட்சத்தை ஆட்டைய போட்ட கொள்ளையர்கள்
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் வசித்து வருபவர் கண்ணன்.
இவரது வீட்டில் ஒரு கும்பல் வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து இவரிடமிருந்து 6 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இதையடுத்து சந்தேகமடைந்த கண்ணன் காவல்துறைக்கு தகவல்...
பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தையை முட்புதரில் வீசிய கொடூரம்
திருப்பூரில், முட்புதரில் வீசப்பட்டிருந்த பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தை மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது.
திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள புதர் பகுதியில் பிறந்து சில மணி நேரமே...