Tag: Coronavirus
கொரோனா பாதிப்பின் பக்கவிளைவாக மாறுகிறதா அல்சைமர் நோய்
கொரோனாவில் மீண்ட 80 % மக்களுக்கு அல்சைமர் நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது, எனவே அல்சைமர் நோய் குறித்த தகவலை இத்தொகுப்பில் பார்க்கலாம். உலகளவில் கடந்த ஒரு வருடமாக 0.35 சதவீதத்திலிருந்து 0.60 % என இருமடங்காக அல்சைமர் உயர்ந்துள்ளது, அதே நேரம் கொரோனா பாதிப்பின் அடுத்த...
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 9 ஆயிரத்து 531 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிகை 4 கோடியே 43 லட்சத்து 48 ஆயிரத்து 960...
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து, 16 ஆயிரத்து 561 ஆக பதிவாகி உள்ளது.
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து, 16 ஆயிரத்து 561 ஆக பதிவாகி உள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 16 ஆயிரத்து 561 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது....
கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களுக்கு நீண்ட கால பாதிப்புகள் ஏற்படலாம் என ஆய்வுகளில் தெரியவந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.
கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களுக்கு நீண்ட கால பாதிப்புகள் ஏற்படலாம் என ஆய்வுகளில் தெரியவந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது. கொரோனாவால் ஏற்படும் நீண்ட நாள் பாதிப்புகள் குறித்து நாடாளுமன்ற மக்களவையில், மத்திய சுகாதாரத்துறை இணை...
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், 6 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு 10-க்கும் கீழ் பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், 6 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு 10-க்கும் கீழ் பதிவாகியுள்ளது. மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் 35 ஆயிரத்து 670 பேரிடம்...
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எப்படி உள்ளது?
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது.
அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13 ஆயிரத்து 615 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...
நாளை மெகா தடுப்பூசி முகாம்
தமிழ்நாடு முழுவதும் நாளை ஒரு லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருதால் மீண்டும் மெகா தடுப்பூசி முகாமை நடத்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம்...
பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்க முடிவு
சென்னையில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், சென்னையில் பொது இடங்களில் மக்கள் அனைவரும்...
முகக்கவசம் கட்டாயம்
கடந்த 2 வாரங்களாக சென்னையில் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவி வருகிறது.
பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வெளியில் வரவேண்டும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மேலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிந்து...
மீண்டு வந்தார் ரோஹித் ஷர்மா
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார்.
இதனையடுத்து இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.