Tag: Corona
2050-இல் உலகில் பாதிபேருக்கு இது நடக்கும்
கொரோனாவின் வருகைக்கு பின்னர் ஸ்மார்ட்போனின் பயன்பாடு அதிகரித்து விட்டது. பள்ளி,கல்லூரிகள் திறக்கப்படாததால் மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் வழியாக கல்வி கற்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டனர். இதனால் பெரியவர்களுக்கு இணையான எண்ணிக்கையில் குழந்தைகளும் ஸ்மார்ட் போனை...
அக்.10 – 5ம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம்
தமிழகத்தில் வரும் அக்.10ம் தேதி 5வது கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் 30 ஆயிரம் மையங்களில் நடைபெற உள்ளது.
இம்மாத இறுதிக்குள் 70% பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்திய இலக்கை அடைவோம்...
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம்
தமிழகத்தில் நேற்று புதிதாக 1 லட்சத்து 46 ஆயிரத்து 219 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் 849 ஆண்கள், 600 பெண்கள் என மொத்தம் 1,449 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாதிப்பு...
முக கவசம் அணியாவிட்டால் இது தான் நடக்கும்…
சென்னையில் 380 இடங்களில் வாகன சோதனை நடைபெற்றதில் முக கவசம் அணியாத 1,844 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
பொதுமுடக்க மீறல் தொடா்பாக 47 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 217 வாகனங்கள்...
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம்
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18 ஆயிரத்து 833 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்று பதிப்பில் இருந்து 24 ஆயிரத்து 770...
உலக அளவில் கொரோனா பாதிப்பு
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23.57 கோடியாக அதிகரித்துள்ளது.
சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.
தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும்...
மும்பையில் இன்று பள்ளிகள் திறப்பு
மும்பையில் 8 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது.
மும்பையில் கொரோனா பரவல் பெருமளவில் கட்டுக்குள் வந்துள்ளது.
இதற்கிடையில் 8 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில்...
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம்
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்ட தகவலின் படி, "இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 20 ஆயிரத்து 799 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்றில் இருந்து மேலும்...
மக்களே உஷார்…
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23.08 கோடியை தாண்டியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
உலகம் முழுவதும் இதுவரை 23 கோடியே...
“பள்ளி மாணவர்களுக்கு ஏற்படும் கொரோனா தொற்று குறித்து அச்சப்பட தேவையில்லை”
நீண்ட நாட்களாக பள்ளிகளுக்கு செல்லாமல் மன அழுத்ததில் இருந்த மாணவர்களுக்கு, கொரோனாவை காரணமாக காட்டி பீதியை ஏற்படுத்த வேண்டாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருப்பூரில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த...