Tag: CM
முதலமைச்சர் பதவி விலகல்
மகாராஷ்டிரா முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் உத்தவ் தாக்கரே; நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்த நிலையில் பதவி விலகினார்.
மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி முடிவுக்கு வந்ததை இனிப்பு வழங்கி கொண்டாடிய பாஜக...
மகளிர் இலவச பயணத்தில் சாதனை
தமிழ்நாடு அரசின் மகளிர் இலவச பயண திட்டத்தின் கீழ் அரசு பேருந்துகளில் இதுவரை 131.31 கோடி முறை பெண்கள் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துத்துறை வெளியிட்ட அறிக்கையில் தகவல்.
நாள்தோறும் சராசரியாக 37.4 லட்சம் பெண்கள்...
முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு சென்ற முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு; 3 மாவட்டங்களில் நலத்திட்டங்களை தொடங்கி வைக்கவுள்ளார்.
“உற்றுநோக்கும் மாநிலமாக தமிழ்நாடு விளங்கப்போகிறது”
முதல்முறையாக இந்தியாவில், அதுவும் தமிழ்நாட்டில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடப்பது பெருமையாக உள்ளது.
சர்வதேச அளவில் தமிழ்நாடு அனைவராலும் உற்றுநோக்கும் மாநிலமாக விளங்கப்போகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சூதாட்டங்களை தடை செய்ய அவசர சட்டம்
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களை தடை செய்ய அவசர சட்டம்; முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீவிர ஆலோசனை.
5 புதிய தொழிற்பேட்டைகளை திறந்து வைத்தார் முதலமைச்சர்
தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பில் 5 புதிய தொழிற்பேட்டையை காணொலிவாயிலாக திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
செங்கல்பட்டு, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.171.24 கோடியில் தொழிற்பேட்டை திறப்பு.
அறிக்கை வெளியிட்ட விஜயகாந்த்
தனது உடல் நிலை குறித்து தொலைபேசி வாயிலாகவும், சமூக வலைதளங்களிலும் நலம் விசாரித்த பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட அனைத்துக்கட்சி தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
கல்லூரி கனவு நிகழ்ச்சி – தொடங்கி வைத்த முதலமைச்சர்
'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உயர்கல்வியில் வழிகாட்டும் ‘கல்லூரி கனவு‘ நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், "மாணவர்களான நீங்கள்தான் இந்த மாநிலத்தின்...
இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள்
இலங்கைக்கு 2வது கட்டமாக தமிழ்நாட்டில் இருந்து கப்பலில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.
எரிபொருள், உணவுப் பொருட்கள், உணவு, பானம்...
சிறுவாணி அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது குறித்து விரைவில் ஆலோசிக்கலாம் – கேரள முதலமைச்சர்
சிறுவாணி அணையின் நீர் சேமிப்பை அணையின் முழு கொள்ளவுக்கு உயர்த்தி பராமரிக்க வேண்டும் என்றும், விநியோகிக்கப்படும் அளவை உயர்த்த வேண்டும் என்றும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்...