Tag: CM
பிச்சைக்காரர் அளித்த 7 லட்ச கொரோனா நிவாரண நிதி
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள ஆலக்கிணறு கிராமத்தை சேர்ந்த முதியவர் கூல் பாண்டி. இவர் அன்றாடம் யாசகம் பெற்றே வாழ்ந்து வருகிறார் .
கூல்பாண்டி கல்வி கற்கவில்லை என்றாலும் ,தான் யாசகம் பெற்ற பணத்தை...
கூடுதல் தளர்வுகள் என்ன? – முழு விவரம்
தமிழகத்தில் கொரோனா பொதுமுடக்க கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகளை அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.அதன்படி, தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் நவம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அனைத்து வகை கடைகள், உணவகங்கள் மற்றும்...
“அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிச்சாச்சு”
தீபாவளி திருநாளை ஒட்டி தமிழக அரசு ஊழியர்களுக்கு 10 விழுக்காடு வரை போனஸ் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், திருத்தப்பட்ட போனஸ் சட்டம் 2015 ன் படி...
வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுவதே ஒட்டுமொத்த அமைதிக்கு வழிவகுக்கும் – மு.க.ஸ்டாலின்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
உ.பி. மாநிலத்தில் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது. 9 பேர் பலியாகி இருக்கிறார்கள்.
கடந்த 300 நாட்களாக விவசாயிகள்...
12 மாநில முதல்வர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
நீட் தேர்வுக்கு எதிராக 12 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: "கடந்த சில ஆண்டுகளில் தேசிய தகுதி மற்றும் நுழைவுத்...
202 வாக்குறுதிகளை நிறைவேற்றிய திமுக அரசு: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
திமுக ஆட்சி அமைந்து இன்றுடன் 4 மாதங்கள் நிறைவு பெறும் நிலையில் தேர்தல் வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டு இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்தடன் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சி அமைந்து இன்றுடன் 4 மாதங்கள் நிறைவு...
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் – முதலமைச்சர் இன்று ஆலோசனை
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது குறித்து தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில் ஏற்கனவே கூட்டம் நடத்தப்பட்டு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டன.
இதேபோன்று...
முதல்வரின் அடுத்த அதிரடி செயல்
சென்னையில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகம் முழுவதும் கடந்த 12-ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.
ஒரே நாளில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த...
முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தது ஏன்? – அமரீந்தர் சிங் விளக்கம்!
பஞ்சாப் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ள அம்ரிந்தர் சிங், பஞ்சாபின் அடுத்த முதலமைச்சராக நவ்ஜோத் சிங் சித்துவை, முன்மொழிந்தால் எதிர்ப்பேன் என்று தெரிவித்துள்ளார். சித்துவுக்கு பாகிஸ்தானுடன் தொடர்பு உள்ளதாகவும், பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
பஞ்சாப்...
“கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அரசியல் தலையீடு இல்லை” – முதலமைச்சர் ஸ்டாலின்
கொடநாடு சம்பவம் தொடர்பாக, நீதிமன்ற அனுமதியுடன் முறைப்படி விசாரணை நடந்து வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துள்ளார்.
கொடநாடு கொலை கொள்ளை வழக்கு பிரச்சனையை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று அவையில் இருந்து...