Tag: ADMK
தீக்குளிக்க முயன்ற அ.தி.மு.க தொண்டர் – மெரினாவில் பரபரப்பு
ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம், சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நாளை நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சென்னை மெரினா...
OPS, EPS தனித்தனியாக ஆதரவாளர்களுடன் ஆலோசனை
அதிமுக ஒற்றைத் தலைமை கைப்பற்றுவதற்காக எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆலோசனை நடத்தினார்.
சென்னை பசுமைவழிச் சாலை இல்லத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனையில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், எஸ்.பி.வேலுமணி,...
அதிமுக வழக்குகளின் விசாரணை பிற்பகலுக்கு ஒத்திவைப்பு
ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கையெழுத்திட்டு பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
அதிமுக பொதுக்குழு நடைபெற உள்ள நிலையில் கணக்கு – வழக்கு விவரங்கள் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைப்பு.
பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரிய வழக்குகள் அனைத்தும்...
“ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து OPS-ம், இணை ஒருங்கிணப்பாளர் பதவில் இருந்து EPS-ம் விலகிக்கொள்ள வேண்டும்”
அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணப்பாளர் பதவில் இருந்து எடப்பாடி பழனிசாமியும் விலகிக்கொள்ள வேண்டும் என்று அதிமுக முன்னாள் MLA ஆறுகுட்டி தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒற்றைத்தலைமை விவகாரத்தில்...
OPS விடுத்துள்ள 3 எச்சரிக்கைகள்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள மூன்று எச்சரிக்கைகள், அக்கட்சியின் மூத்த தலைவர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஒற்றைத்தலைமை விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் பகிரங்கமாக அளித்த பேட்டியில், பிரதமர் மோடி சொல்லி தான், அதிகாரமே இல்லாத...
அதிமுகவிற்கு நல்லதென்றால்.. ஜெயலலிதாவுக்கும் துரோகம் செய்யலாம்
2014-ம் ஆண்டு உட்கட்சி தேர்தலை நடத்திய அதிமுக, அதன் பிறகு 2019-ம் ஆண்டு உட்கட்சிப்பதவிகளுக்கான தேர்தலை நடத்தி இருக்கவேண்டும். ஆனால், நாடாளுமன்றத்தேர்தல், அதன் பிறகு கொரோனா பிரச்சனை என இரண்டு ஆண்டுகள் தள்ளிப்போய்...
ஒற்றைத்தலைமை விவகாரம் – தனித்தனியாக நடத்தப்பட்ட ஆலோசனை
அதிமுக-வில் ஒற்றைத்தலைமை விவகாரம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியாக ஆலோசனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
அதிமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றைத்தலைமை அவசியம் என பெரும்பாலானோர் கருத்து தெரிவித்ததாக நேற்று அமைச்சர் ஜெயக்குமார்...
ஜூன் 23-ல் அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம்
தமிழகத்தில் அதிமுக சரியான எதிர்க்கட்சியாக செயல்படவில்லை என சசிகலா குற்றம்சாட்டியிருந்தார்.
மேலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைபல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பி பிரதான எதிர்க்கட்சிபோல காட்டிக் கொள்ள முனைகிறார்.
இந்நிலையில் அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் அதிமுகவை...
“பாஜகவால் தமிழகத்துக்கு எந்த நலனும் இல்லை”
அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பேசிய அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன், பாஜகவைப் பொறுத்தவரை தமிழக நலனுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதே இல்லை, காவிரிநீர் விவகாரத்தில் இரட்டை...
“அதிமுக எதிர்க்கட்சியாக சரியாக செயல்படவில்லை”
திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் வி.கே.சசிகலா சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது :
அதிமுக எதிர்க்கட்சியாக சரியாக செயல்படவில்லை. ஜெயலலிதா போன்ற தலைமை அதிமுகவில் இல்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை உள்ளது.
எனது...