குயிண்ஸ்லேண்ட் பூங்கா ஆக்கிரமித்த நிலங்கள் மீட்பு

276

பூவிருந்தவல்லி அருகே செயல்பட்டு வந்த குயிண்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்காவில் ஆக்கிரமிப்பில் இருந்த 200 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை வருவாய்த் துறையினர் மீட்டனர்.

சுமார் 32.41 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்திருந்ததாக எழுந்த புகாரின் பேரில் காஞ்சிபுரம் ஆட்சியர் தலைமையில் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.