24 மணி நேரத்தில் குழந்தையை மீட்ட காவல்துறை

267

யூனிஸ் – திவ்யபாரதி தம்பதிக்கு கடந்த ஜூன் மாதம் 29ம் தேதி குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் நேற்று காலை கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை கேரள மாநிலம் பாலக்காடில் மீட்கப்பட்டுள்ளது.

6 தனிப்படை போலீசார் தேடிவந்த நிலையில், குழந்தையை கடத்திய 2 பேர் பிடிபட்டனர்.