Advertisement
கடந்த மாதம் 25 ஆம் தேதி நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி வள்ளி செட்டி பவானி சம்பவ இடத்திலேயே பலியானார்.
யாஷிகா பலத்த காயத்துடனும், அவரது 2 ஆண் நண்பர்கள் லேசான காயத்துடனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் யாஷிகா விபத்துக்கு குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவிட்டுள்ளார்.
Advertisement