ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ

320

நெப்ரஸ்காக மாகாணத்தில், ஒமாஹா நகரில் செயல்பட்டு வரும் ரசாயன ஆலையில் திடீர் தீ ஏற்பட்டது.

தீ மளமளவென ஆலை முழுவதும் பரவி, அங்கிருந்த பொருட்கள் வெடித்து சிதறியதுடன், கரும்புகை மற்றும் கடுமையான தீப்பிழம்புகள் எழுந்தன.

கட்டுக்கடங்காத அளவில் கரும் புகை வெளியேறியதால் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டது.