“பேச்சுவார்த்தை மூலம் தான் போரை முடிவுக்கு கொண்டு வர முடியும்”
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் முக்கிய நகரான மரியுபோலை ரஷ்ய ராணுவம் முழுமையாக கைப்பற்றியது.
இதனிடையே உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், உக்ரைன்...
முதல்வருக்கு நன்றி சொன்ன இலங்கை பிரதமர்
இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்க இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடுகள் உதவிகள் செய்து வருகின்றன.
இலங்கை மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கொடுத்து உதவுவதற்கு முன்வந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 80 கோடி...
ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமர் இவர் தான்
ஆஸ்திரேலிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் கடந்த 21ந்தேதி நடைபெற்றது.
லிபரல் கட்சி தலைவர் ஸ்காட் மோரிசன் மற்றும் தொழிலாளர் கட்சி தலைவர் அந்தோணி நார்மன் அல்பேனீஸ் இடையே கடுமையான போட்டி நிலவியது.
இதில் அதிக இடங்களை...
மேலாடையின்றி ஓடிய பெண் – கேன்ஸ் திரைப்பட விழாவில் பரபரப்பு
பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் அரை நிர்வாணமாக ஓடிவந்து, பெண் ஒருவர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
உலகப்புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.
இந்த விழாவின் சிவப்பு...
ஃபின்லாந்துக்கு ஆப்பு வைத்த ரஷ்யா
ஃபின்லாந்து அரசு எண்ணெய் நிறுவனமான 'காஸும்' வெளியிட்டுள்ள அறிக்கையில், எரிவாயு கொள்முதலுக்கான தொகையை ரஷிய நாட்டு நாணயமான ரூபிளில் செலுத்தத் தவறியதால், தங்களுக்கு இயற்கை எரிவாயு விநியோகத்தை நிறுத்தவைக்கப் போவதாக ரஷியா தெரிவித்துள்ளதாக...
“உணவுக்காக போராடும் நிலை வரும்”
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது.
இதற்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே குடும்பம்தான் காரணம் என்று கூறி மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
நெருக்கடி முற்றி பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே...
கிழக்கு உக்ரைனில் 17 ஆயிரம் பேர் வெளியேற்றம்
கிழக்கு உக்ரைனில் இருந்து பெண்கள், குழந்தைகள் உட்பட 17 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டதாக, ரஷ்ய தேசிய பாதுகாப்பு கட்டுப்பாட்டு மையத்தின் தலைவர் மிகைல் மிஜின்ட்சேவ் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா 2 மாதங்களுக்கு மேல்...
”பழிவாங்கும் உணர்வு இல்லை”
விடுதலைப்புலிகளுடனான போரில் பழிவாங்கும் உணர்வு இல்லை என இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் விடுதலையையும், பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாத்த ராணுவ படைகளை எந்த சூழ்நிலையிலும் மறக்க முடியாது...
இதை ஏற்றுமதி செய்ய இனி தடை இல்லை
இந்தோனேசியாவில் அதிக அளவில் பாமாயில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் சாக்லேட் பயன்பாட்டுக்கு கச்சா பாமாயில் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இதனிடையே, இந்தோனேஷாயாவில் சமையல் எண்ணெய் பற்றாக்குறை நிலவியதால்,...
உக்ரைனுக்கு நிதி உதவி வழங்கும் ஜி7 நாடுகள்
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், தாக்குதல் காரணமாக உக்ரைன் பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளது.
இந்த நிலையில் போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு உதவ ஜி7 நாடுகள் முன்வந்துள்ளன.
உக்ரைன் மக்களுக்கு அடிப்படை தேவையை நிறைவேற்றுவதை...