Thursday, April 25, 2024

சகிப்புத் தன்மைக்கு அடையாளம் பாப்பி மலர்கள் poppy flower

0
ஓர் உலகப் புகழ்பெற்றக் கவிதையால் சாதாரணப் பூநட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது. ஆச்சரியமாக இருக்கிறதா? உண்மைதான். இங்கிலாந்து மட்டுமன்றி, பல்வேறு நாடுகளிலும் ரூபாய்த்தாள்களிலும் ஸ்டாம்புகளிலும் இந்தப் பூ இடம்பெற்றுள்ளது. அந்தப் பூ எது தெரியுமா…? பாப்பி மலர். பாப்பி மலர்களைக் கூட்டமாகப்...

பிரபல காமெடி நடிகரின் கால் விரல் அகற்றம்! வறுமையால் நேர்ந்த விபரீதம்.

0
முரளி மற்றும் அபாஸ் நடித்த 'ஆனந்தம்' படத்தில் தனியாகவே காமெடி செய்து அசத்தி இருப்பார் பாவா.

பறக்கும் உணவு

0
https://www.instagram.com/reel/CWQBnowAwEY/?utm_source=ig_web_copy_link சாலையோர உணவகத்தில் சமைத்த உணவை சாலையின் மறுபுறம் உள்ளவருக்கு உயரமாகத் தூக்கியெறிந்து சப்ளை செய்யும் வீடியோ இணையத்தில் வலம்வருகிறது. இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ள அந்த வீடியோவில், ஒரு சமையல் கலைஞர் சாலையோரத்தில் உள்ள Gas அடுப்பில்...

அம்மான்னா சும்மா இல்லேடா…

0
ஒவ்வொருவருக்கும் அவரவர் அம்மா எந்தளவுக்கு முக்கியத்துவம்என்பதை விவரிக்கத் தேவையில்லை. ஒவ்வொரு தருணத்திலும் தன் குழந்தைகளுக்காகவேவாழ்ந்து தன் வாழ்வைத் தியாகம் செய்பவள் தாய்தான்.அதனாலேயே அம்மா என்றால் அனைவருக்குமே பிடிக்கும். சில நொடிகள்கூட தாயைவிட்டுப் பிரியாத குழந்தைகள்தான் உலகில்...

25 ஹீரோயின்களைத் திருமணம் செய்தபிரபலத் தமிழ் ஹீரோ

0
பிரபல ஹீரோ ஒருவர், தான் 25 ஹீரோயின்களைத்திருமணம் செய்ததாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அவர் வேறுயாருமல்ல, நம்ம சத்யராஜ்தான். யாரிடம் அவர் அப்படிக்கூறினார் என்பதைக்கேட்கலாம் வாருங்கள்…. சென்னையில் ராதே ஷ்யாம் படத்துக்கான பத்திரிகையாளர்சந்திப்பு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு...

வெண்பூசணியின் பயன்கள்

0
பூசணிக்காயில் மஞ்சள் பூசணி, வெண்பூசணி என்றுஇரண்டுவகை உள்ளது. இதில், வெண்பூசணியைத்திருஷ்டிப் பூசணி என்றும், சாம்பல் பூசணி என்றும் சொல்வர். சாம்பல் பூசணியில் அதிக அளவு பிராண வாயு உள்ளது.இதனைத் திருஷ்டி கழிப்பதற்காகப் புதுவீட்டின் முன்புகட்டித்...

இந்த பிரச்சனை உள்ளவர்கள் நெல்லிக்காய் பக்கமே போகாதீங்க! அலட்சியம் காட்டினால் ஆபத்து.

0
தலைமுடி மற்றும் தோல் நோய்களைக் குணப்படுத்தும், இதில் வைட்டமின்-சி சத்து அதிகம் உள்ளது போன்ற விஷயங்கள்

ஆபரணங்கள் அணிவதால் ஏற்படும் நன்மைகள்!

0
பெண்கள் அணிகலன்கள் அணிவது தற்பொழுது குறைந்து விட்டது,நகை அணிவது அழகுக்கு அல்ல ஆரோக்கியத்திற்கு என்பதை உணர்த்துக்கொள்ளுங்கள்.

4 கட்சிகள்..27ஆண்டு அரசியல் பயணம்..கவுன்சிலர் டூ அமைச்சர்! யார் இந்த செந்தில் பாலாஜி?

0
1975ஆம் ஆண்டு கரூரில் பிறந்து வளர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளை சொந்த ஊரிலேயே மேற்கொண்ட செந்தில் பாலாஜி,

              மக்களே உஷார் ! இரவு உணவை தவிர்ப்பவரா நீங்கள்?

0
ராஜா போல காலை உணவும் , ஏழை போல இரவு உணவும் சாப்பிடவேண்டும்.இப்படி இருக்க இரவில் ஏழை போலவாவது உணவை சாப்பிட வேண்டும்,இரவு உணவை தவிர்ப்பதால் பல கேடுகள் ஏற்படுகின்றன.

Recent News