காரில் இருந்து இறங்கிய பெண்ணை இழுத்து சென்ற புலி – உறையவைக்கும் சிசிடிவி காட்சி
பல பகுதிகளிலிருந்து வரும் வீடியோக்களில் மக்களை புலி நேரடியாக தாக்குவதை பார்த்துருப்போம்.இந்நிலையில் இந்த வீடியோவில் , பெண் ஒருவரை புலி ஒன்று கவ்வி இழுத்துச்செல்லும் உறையவைக்கும் காட்சி பதிவாகி உள்ளது.
தகவலின்படி இந்த வீடியோ,...
“அண்ணனா நினைச்சு மறந்துடு” – வைரல் பிரேக் அப் கடிதம் 
சமூக வலைதளங்களில் காதலர் ஒருவர் தனது காதலிக்கு எழுதிய கடிதம் வைரலாகி வருகிறது. பொதுவாக காதலர்கள் கடிதத்தில் கவிதைகள் இடம்பெற்றுருக்கும்.ஆனால் இங்கோ காதலியை பிரேக் அப் செய்ய கடிதம் எழுதியுள்ளார் ஒருவர்.
அந்த கடிதத்தில்...
மலைப்பாதையில் சீட் பெல்ட் போடாமல்,வெளியே வீசப்பட்ட நபர் 
வாகனம் ஓடும்போது போக்குவரத்து விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்கவேண்டும் என்ற அவசியத்தை உணர்த்தும் பல தருணங்களை நாம் நேரில் பார்க்கிறோம்.
இருப்பினும் சிலரின் அலட்சியத்தால் உடன் பயணிக்கும் மற்ற வாகன ஓட்டிகளும் பாதிக்கும் நிலை...
கோப்பையையும் கோடிக்கணக்கான ரசிகர்களின் அன்பையும் ஒரே நேரத்தில் வென்ற பிறகு பேசிய ஜடேஜா!
CSK –வின் அனைத்து வீரர்களும் சிறப்பாக விளையாடி இருந்தாலும், வெற்றிக்கு முக்கிய காரணமாக ஜடேஜா இருந்துள்ளார்,
சத்தியம் தொலைக்காட்சியின் “Friday For Farmers” இயக்கத்தின் செய்தி எதிரொலியாக, நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகளை தடுக்க, பயோமெட்ரிக்...
விவசாயிகளிடம் மூட்டைக்கு 50 ரூபாய் முதல் 70 ரூபாய் வரை வசூலிக்கப்படுவதையும்
இப்பவே ரிசல்ட் தெரியுது.. முழு எனர்ஜியில் தலைவர்: ‘ஜெயிலர்’ படத்தின் மாஸ் அப்டேட்…!
ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார்
இருக்கை தரப்படாமல் “கைகுழந்தையுடன் தரையில் அமர்ந்த பெண்ணின் பரிதாப நிலை”
டெல்லி மெட்ரோவில் கைக்குழந்தையுடன் தரையில் அமர்ந்தபடி பெண் ஒருவர் பயணிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐ.ஏ.எஸ் அதிகாரி அவனிஷ் சர்மா தனது ட்விட்டரில் கடுமையாக விமரிசித்து இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.அதில், டெல்லி மெட்ரோ...
நாட்டிலேயே முதன்முதலாக சோலார், பேட்டரி, ஹைட்ரஜன் பியூல் மூலம் இயங்கும் ஹைட்ரோ எரிசக்தி படகை கோவை கல்லூரி மாணவர்கள்...
மொனாக்கோ அரசு ஆண்டுதோறும் சர்வதேச ஆற்றல் படகு போட்டி நடத்தி வருகிறது.
அட பாவமே..! நாய்கள் ஜாக்கிரதை போர்ட் வைக்கல போல
பொதுவா திருடர்கள் திறமை அளவிடமுடியாத அளவில் இருக்கும்.ஆனா அது எல்லா நேரங்களிலும் அமையாது.உதாரணமா திருடிய இடத்துல காவல்துறைக்கு துப்பு கிடைக்கும் வகையில் ஏதாச்சும் மறந்து விட்டுவிட்டு சென்றுவிடுவார்கள்.
சில திருடர்கள் சின்னப்பிள்ளை தனமாக ஏதாச்சும்...
இனி துணியை அயன் பண்ண கொடுத்தா இந்த ஞாபகம்தானே வரும் !
நேரம் இல்லாததால் பலரும் தங்கள் துணிகளை அயன் செய்ய அயன் செய்யும் சிறு கடைகளில் கொடுப்பது வழக்கம்.அதுபோன்று துணிகளை அயன் செய்பவர்கள் தண்ணீரை தெளித்து அயன் செய்வார்கள் காரணம்,அப்போது தான் துணி நன்றாக...