இசைக்கு தெறித்து ஓடிய கரடி-ஆசிரியருக்கு குவியும் பாராட்டு
தண்ணீர் தேடி சில காட்டு விலங்குகள் ஊருக்குள் வருவது வழக்கமான ஒன்று என்றாலும் ஆபத்தானது.சமீபித்தில் பள்ளியில் நுழைந்த கரடி ஒன்றை தன் திறமையால் ஓடவைத்துள்ளார் அப்பள்ளி ஆசிரியர் ஒருவர்.
கனடாவின் ஷாவ்னிகன் ஏரியில் உள்ள...
ஹிந்தி ஹீரோயின்களை ஓரம் கட்டிய “சிறுமி”
இந்த உலகத்தில யாரு கவலை இல்லாம மகிழ்ச்சியா இருக்காங்கனு கேட்டா ,குழந்தைகள் தான் என அனைவருமே சொல்லுவார்கள்.குழந்தை பருவம் என்றுமே மகிழ்ச்சியின் வெளிப்பாடாக இருக்கும்,அவர்களை சுற்றியுள்ளவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளும்.
இது போன்று, குழந்தைகள் இந்த...
1 Year Of Vikram: கோலிவுட் சினிமாவை அலற விட்ட ஆண்டவர் – லோகேஷ்: மறக்க முடியுமா…!
இந்நிலையில் இந்தப்படம் ரிலீசாகி ஒரு வருடம் நிறைவு செய்துள்ளதை இணையத்தில் தெறிக்கவிட்டு வருகின்றனர் ரசிகர்கள்.
யார் கிட்ட வந்து ஆடுற ? போதையில் அடியவரை எட்டி உதைத்த குதிரை
திருமணம் என்றாலே வேடிக்கைக்கு பஞ்சமே இல்லை.குறிப்பா அனைவரும் எந்த கவலையும் இல்லாமல் மணமக்களை வாழ்த்தி மகிழ்ச்சியில் நடனம் ஆடுவார்கள்.
இது போன்று வடமாநிலங்களில் திருமணத்தில் குதிரையை நடனமாட வைக்கும் ஒரு நிகழ்ச்சியில்,ஒரு நபர் போதையில்...
மணமகள் கழுத்தில் மலைப்பாம்பை போட்ட மணமகன்
பாம்பு என்ற பெயரை கேட்டாலே ஒரு நிமிடம் செய்யும் வேலையை நிறுத்திவிட்டு பதற்றம் அடைந்துவிடுவோம்.மிருகக்காட்சி சாலைகளில் கூண்டில் இருக்கும் பாம்பை பார்த்தாலே அது உடல்மேல் ஊர்ந்து போவது போல உள்ளது என்பார்கள் சிலர்.
ஆனால்...
காட்டு யானையை கூலாக கையாண்ட அரசுப் பேருந்து ஓட்டுநர்
பொதுவாக மலைப்பகுதிகளில் உள்ள சாலைகளை காட்டு விலங்குகள் கடந்துசெல்லும் நிகழ்வு இயல்பான ஒன்று.இதில் ஆபத்தும் உள்ளது , ரசிக்கும்படியான தருணமும் உள்ளது. மான்கள் ,முயல்கள் போன்ற சாதுவான விலங்குகள் மக்களை அச்சுறுத்தாது. அதேநேரத்தில்...
‘புஷ்பா பாடலுக்கு நடனம்’- தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்
"புஷ்பா" படப்பாடலின் தாக்கம் உலகமெங்கும் எதிர்ரொலித்தது.உள்ளூர் முதல் உலகப்பிரபலம் வரை இப்படத்தின் பாடலுக்கு நடனம் ,படத்தில் வரும் கதாநாயகனின் செய்கைகளை செய்து சமூக வலைத்தளத்தில் பகிர்வது வழக்கமாகி விட்டது.
இந்நிலையில் , ஒடிசாவின் கஞ்சம்...
என்னமா Exercise பண்ணுது இந்த நாய்!
நாய் வேஷம் போட்டா கொலைச்சு தான் ஆகனும் என்ற பழமொழிக்கு தலைகீழாக இங்கு, உடற்பயிற்சி செய்யும் உரிமையாளர் கிடைத்தால், தானும் அதை தான் செய்ய வேண்டும் என புரிந்து கொண்ட இந்த சுட்டி...
நீங்க குழந்தையா இருக்குக்போ இதுமாதி நடந்துருக்கா ?
எந்த கவலையும் இல்லாம , ஜோலியா புடிச்சத செஞ்சுட்டு, புடிக்காதத ஒதறித்தள்ளிட்டு போன காலம் தான் குழந்தை பருவம்.மகிழ்ச்சி ஆகட்டும் கோவம் ஆகட்டும் உண்மையாக வெளிப்படுத்திய பருவம் குழந்தை பருவம் என சொல்லிக்கொண்ட...
“அந்த குரங்கு குட்டியை விடுவீங்க…” ஒன்றுகூடிய இணையவாசிகள்
மனிதனை போல புத்திசாலித்தனமான விலங்குகளில் ஒன்று குரங்குகள்.அவைகள் சுதந்திரமாக மரங்களில் சுற்றித் திரிவதையே விரும்புகிறது.
ஆனால்,மனிதர்களால் கூண்டுகளில் அடைக்கப்பட்டு துன்புறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றன.இதில் இணையத்தில் பகிர்ந்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது,அதில் குட்டி குரங்கு...