Friday, March 29, 2024

திருப்பூர் நொய்யல் ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு!

0
திருப்பூர் நொய்யல் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் பொதுமக்களை பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். திருப்பூர் மாவட்டம் நொய்யல் ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கடந்த 3...

கோவில்பட்டி அருகே, இருசக்கர வாகனம் வாங்கிய சிறிது நேரத்தில் ஏற்பட்ட விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது

0
கோவில்பட்டி அருகே, இருசக்கர வாகனம் வாங்கிய சிறிது நேரத்தில் ஏற்பட்ட விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள புதூரை சேர்ந்தவர் வீரசெல்வி. இவர், தனியார் ஷேரூமில்...

திருவள்ளூர்: போதை பொருள் குறித்த தகவல் தெரிவித்தால் 24 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் – சி.பஸ்.கல்யாண்

0
திருவள்ளூர் மாவட்டத்தில் போதை பொருள் குறித்த தகவல் தெரிவித்தால் 24 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.பஸ்.கல்யாண் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில்...

திருவண்ணாமலை: பெற்ற மகளை தாயே அடித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0
திருவண்ணாமலையில், பெற்ற தாய் யார் என்று தெரியாது என்று விளையாட்டுத்தனமாக கூறிய மகளை தாயே அடித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரடாப்பட்டு கிராமத்தில் லாரி ஓட்டுநர் பூபாலன்- சுகன்யா தம்பதிக்கு ஒரு மகனும்,...

பாலக்கோடு: புகார் அளிக்க வந்தவர்கள் மீது மின்மீட்டரை தூக்கி அடித்த மின்வாரிய ஊழியர் பணியிடை நீக்கம்.

0
பாலக்கோடு மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளிக்க வந்தவர்கள் மீது மின்மீட்டரை தூக்கி அடித்த மின்வாரிய ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி தீர்த்தகிரி நகரை சேர்ந்த பெண் ஒருவர் பாலக்கோடு...

ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பாக பொதுமக்களிடம் இன்று கருத்து கேட்டறியப்படுகிறது.

0
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளால் ஏற்பட்ட நிதி நெருக்கடியின் காரணமாக சுமார் 20 மரணங்கள் ஏற்பட்டுள்ளன. ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பாக புதிய அவசர சட்டம் இயற்றுவதற்காக தமிழக அரசுக்கு பரிந்துரைகள் வழங்க சென்னை உயர்நீதிமன்றத்தின்...

தமிழகத்தில் இன்று முதல் தனியார் பால் விலை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

0
தமிழகத்தில் தினந்தோறும் உற்பத்தியாகும் சுமார் 2 கோடியே 25 லட்சம் லிட்டர் பாலில், அரசு நிறுவனமான 'ஆவின்' மூலமாக 38 லட்சத்து 26 ஆயிரம் லிட்டர் பால், கொள்முதல் செய்யப்படுகிறது. மீதமுள்ள பாலை...

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, முன்னாள் எம்.எல்.ஏ KPP பாஸ்கர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

0
வருமானத்திற்கு அதிகமாக 315 சதவீதம் சொத்து சேர்த்ததாக, நாமக்கல் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ KPP பாஸ்கர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் எம்.எல்.ஏ.-வாக இருந்த அதிமுகவை...

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்துள்ளது.

0
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த 2 நாட்களாக குறைந்திருந்த நிலையில், இன்று அதிகரித்துள்ளது. அதன்படி, தங்கத்தின் விலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து, 4 ஆயிரத்து 890 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு...

நோட்டாவை விட குறைவாக வாக்கு வாங்கிய பாஜகவின் அண்ணாமலைக்கு பதில் சொல்ல முடியாது – அமைச்சர் நாசர்

0
தமிழகத்தில் நோட்டாவை விட குறைவாக வாக்கு வாங்கிய பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலைக்கு பதில் சொல்ல முடியாது என்று அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். திருவள்ளூரில் போதைப்பொருள் தடுப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர்...

Recent News