Friday, March 29, 2024

ரிப்பன் மாளிகையின் அசைக்க முடியாத சக்திகள்

0
சென்னை மாநகராட்சியின் முக்கியமான வரிவருவாய்,சொத்துவரி மூலமாகவே கிடைக்கிறது.கடந்த ஆட்சிக்காலத்தில் 5 நட்சத்திர விடுதிகள்,திருமண மண்டபங்களுக்கு சட்டவிரோதமாக சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகத்தில் பணியாற்றும் வருவாய் அலுவலர்கள் சலுகை காட்டியதில் பலகோடி ரூபாய் வருவாய்...

காவலர்களின் தனிப்பட்ட வாகனங்களில் போலீஸ் ஸ்டிக்கரை அகற்ற வேண்டும்‍: டிஜிபி உத்தரவு

0
காவலர்கள் தாங்கள் பயன்படுத்தும் தனிப்பட்ட வாகனங்களில் போலீஸ் என்றஸ்டிக்கர் ஒட்டியிருந்தால் அதனை உடனடியாக அகற்ற வேண்டும் என DGP சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு ஒன்றில்...

கொலையா..? தற்கொலையா..? 3 ஆண்டுகள் கடந்து தீரா மர்மமான நடிகரின் மரணம்!

0
இந்தியில் வெளியான பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். சுமார் 14 ஆண்டுகளுக்கும் மேல் திரையுலகில் இருந்த இவர்,

தமிழகத்தின் சமத்துவ சிற்பி தந்தை பெரியார்

0
ஒவ்வொரு தனி மனிதனுக்கும் சுய மரியாதை உண்டு எனும் ஆழமான கருத்தியலுக்கு தமிழகத்தில் வலுவான அஸ்திபாரம் போட்டு சாதி, ஆணாதிக்க சிந்தனை, சமூக ஏற்ற தாழ்வுகள் என பல்வேறு திசைகளில் இருந்து வந்த ஒடுக்குமுறைகளை பாதிக்கப்பட்டவர்களே எதிர்க்கும் அளவுக்கு தமிழனின் மனநிலையை மேம்படுத்திய பெருமை பெரியாரை சாரும்.
rain

5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

0
நீலகிரி, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை  காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில...
Nellai

தள்ளாத வயதிலும் மனைவியை காப்பாற்ற பனைமரம் ஏறி உழைக்கும் முதியவர்

0
நெல்லை அருகே தள்ளாத வயதிலும் மன உறுதியுடன், தனது மனைவியை காப்பாற்ற பனைமரம் ஏறி உழைத்து வாழும் முதியவரின் அன்பு, அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நெல்லை மாவட்டம் முனைஞ்சிப்பட்டி அருகே உள்ள காரியாண்டி கிராமத்தை...

அடக்கடவுளே… டிசைனே சொதப்பல்… மொத்தமாய் மாறும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்!

0
சென்னையை அடுத்த வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் 400 கோடி ரூபாய் செலவில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
tiruppur

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

0
திருப்பூர் அருகே, நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களில் சிலர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தனியார் தொடுத்த வழக்கில், பல்லடம் ராயர்பாளையம் பகுதியில் உள்ள...
students

மாணவர்களின் வாசிப்பு திறனை ஊக்குவிக்க முயற்சி

0
"பள்ளி மாணவர்களின் வாசிப்பு திறனை ஊக்குவிக்க தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாதம் இருமுறை, தொடக்க வகுப்பு மாணவர்களுக்கு 'ஊஞ்சல்' இதழ், உயர்வகுப்பு மாணவர்களுக்கு 'தேன்சிட்டு' இதழ் வெளியிட நடவடிக்கை. நடப்பு கல்வியாண்டில் இத்திட்டத்திற்கு 7.15...
1000-rupees

நாளை கடைசி நாள்

0
அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்துக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்வி பெறும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம்...

Recent News