Friday, March 29, 2024

குடியிருக்கும் வீட்டிற்க்காக லட்சக்கணக்கில் மாத வாடகை செலுத்தும் ஹிந்தி நடிகை

0
இந்தி திரையுலகில் 1990-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் மாதுரி தீட்சித்.திருமணத்துக்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்தார் தற்போது மாதுரி தீட்சித் மும்பையில் புதிய வாடகை வீட்டில் குடியேறி இருக்கிறார். இந்த வீட்டின்...
karunanidhi-birthday

அரசு விழாவாக கொண்டாடப்பட்ட கருணாநிதி பிறந்த நாள்

0
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்த நாள் விழா நாகை மாவட்டம் திருக்குவளையில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. கருணாநிதி பிறந்த இல்லத்தில் நடைபெற்ற பிறந்தநாளையொட்டி, அரசு சார்பில் அவரது திருவுருவ சிலைக்கு மாவட்ட...

சென்னையில், பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது….

0
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அடிப்படையில் பெட்ரோல்

“செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும்” – புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம்

0
கலை, அறிவியல் கல்லூரிகளில் இறுதியாண்டுக்கு மட்டுமே செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும் என்று  புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. புதுச்சேரியில் கல்லூரி தேர்வுகள் தொடர்பாக தெளிவான நடைமுறை வெளியிடப்படாமல் இருந்தது. இதைத்தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தில்...

கைலாசாவுக்கு வாங்க… நித்தியானந்தா பகிரங்க அழைப்பு…

0
சமீபத்தில் நித்தியானந்தாவின் கைலாசா சமூக வலைதளம் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதில் “பகவான் நித்தியானந்தாவின் நல்லாசியுடன் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் உள்ள ஆதினங்களில் முழுநேரமும் பணி செய்ய வாய்ப்பு” என்கிற அறிவிப்போடு...
murder

காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி – கல்லால் தாக்கி கொலை செய்த இளைஞர்

0
சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த கூடமலை பகுதியை சேர்ந்த இளம்பெண் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இதனிடையே ஆத்தூர் அருகே உள்ள தாண்டவராயபுரம் பகுதியை சேர்ந்த சாமிதுரை என்பவர், அந்த பெண்ணை...

உக்ரைனிலிருந்து சென்னை திரும்பும் மாணவர்களை வரவேற்ற முதல்வர்

0
உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பிய மாணவர்களை முதல்வர் ஸ்டாலின் வரவேற்றார்.தமிழக அரசின் சீரிய நடவடிக்கை காரணமாக உக்ரைனில் மருத்துவக்கல்வி பயின்று வந்த 1921 மாணவர்களில் இதுவரை 1890 மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு தமிழ்நாட்டிற்கு...
covai

பாலியல் தொல்லை – தீக்குளித்த பெண்

0
கோவையில் உள்ள கட்டுமான பொருட்கள் விற்பனை கடையில் வேலை செய்து வந்த இளம்பெண்ணுக்கு, கடையின் உரிமையாளர் பாலியல் தொல்லை கொடுத்ததாக அப்பெண் குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக இளம்பெண் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீடியோ ஒன்றையும்...

77 ஆண்டுகளுக்கு பின் நடந்த சம்பவம்

0
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார். முதல்கட்டமாக 3000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் அணை நிரம்பியதையடுத்து மே - மாதமே குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும் என...

Recent News