Wednesday, April 24, 2024

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வந்த கொரோனா தொற்று பாதிப்பு, கடந்த 2 நாட்களாக சற்று குறைந்துள்ளது……

0
தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்த நிலையில், தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.

மேடையில் புன்னகையுடன் பேசிய நடிகர் தனுஷ் 40 வயதில் யூத் ஐகான் விருது..

0
தக்ஷின் தென் இந்திய மீடியா & எண்டர்டெயின்மெண்ட் உச்சிமாநாடு சமீபத்தில் நடந்து முடிந்தது.

மெரினாவில் திடீர் பரபரப்பு!! மர்ம நபர்களால் இளைஞர் அடித்துக்கொலை..!

0
சென்னை மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் மூன்று வாலிபர்கள் ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

குன்றத்தூரில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்குள், அடையாளம் தெரியாத வடமாநில இளைஞரின் சடலம் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

0
வெளியே மூன்று நாட்களுக்கு முன் நிறுத்தபட்ட காரில், நேற்று பார்க்கிங் லைட் எரிந்துள்ளது.

புதுச்சேரியில் ஒன்று முதல் 8ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக, புதுச்சேரி மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.

0
இது குறித்து கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் வேலை..OPSஐ விரட்ட வேண்டும்..! சபாநாயகரிடம் அதிமுக கொறடா கோரிக்கை..!

0
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பன்னீர்செல்வம் கலந்து கொள்ளவில்லை, அதற்கு பதிலாக நீதிமன்றத்தை நாடியதாக முன்னாள் முதல்வர் பழனிசாமி கூறினார்.

ரோட்டோர கடையில் நின்று குல்பி ஐஸ் சாப்பிட்ட பொன்னியின் செல்வன் படக்குழு..

0
மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் அவர்களின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டாம் பாகம் வரும் 28ஆம் தேதி வெளியாக உள்ளது.

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை மீட்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழகம் தழுவிய...

0
ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடத்தில் மீனவர் சங்க அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாக மதுரை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.

0
கடந்த அதிமுக ஆட்சியில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை ஜெயராஜ்,..

50 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு அண்ணாமலைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

0
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சில அமைச்சர்கள்,  திமுக முன்னோடிகள் மற்றும் முதலமைச்சரின் உறவினர்களின் சொத்து விவரங்களை அண்மையில் வெளியிட்டார். 

Recent News