Thursday, March 28, 2024

தோற்றுப் போனவர்கள் என்ற பட்டத்தை மாற்றி மீண்டும் ஐ.பி.எலில் கலக்கும் வீரர்கள்.!

0
2023 ஐ.பி.எல் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடந்துக் கொண்டு இருக்கும் நிலையில், நாம் மிகவும் எதிர்பார்த்த வீரர்களான ரிஷப் பண்ட், சிரேயாஸ் ஐயர், ஜஸ்பிரிட் பும்ரா, தீபக் சாஹர் ஆகிய வீரர்கள் காயம் காரணமாக வெளியேறினார்கள்.

உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.  ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் அஜிங்யா...

0
இங்கிலாந்து தலைநகர் லண்டனில், ஜூன் மாதம் 7ம் தேதி, உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுகிறது.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே, நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கத்தியால் தாக்கி கொலை செய்த கணவனை போலீசார் கைது...

0
பென்னாகரம் அருகே உள்ள அளேபுரம் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ்-பிரியா தம்பதிக்கு இடையே அடிக்கடி  தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

திண்டிவனம் அருகே, பல்வேறு இடங்களில் திருடிய நபரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 2 ஆட்டோக்களை பறிமுதல் செய்தனர்.

0
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விஸ்வநாதன் என்பவருக்கு சொந்தமான கார் செட்  இயங்கி வருகிறது.

மதுரை அருகே நேற்று பெய்த கனமழையினால் சுரங்கபாதையில் தேங்கிய மழைநீரில் சிக்கி கொண்ட அரசு பேருந்தை போக்குவரத்து துறை...

0
பல்வேறு இடங்களில் பெய்த கனமழையால் மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள சுரங்கப்பாதையில் வழக்கம் போல் மழை தண்ணீர் முழுவதுமாக தேங்கியிருந்தது. 

அரியலூரில், அண்ணன் – தம்பி இடையே ஏற்பட்ட தகராறில் அண்ணன் தாக்கியதில் தம்பி பரிதாபமாக உயிரிழந்தார்…

0
ஜெயங்கொண்டம் அருகே, இலையூர் மேலவெளி கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்கள் ராஜேந்திரன், சங்கர் இருவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

சிட்னி மைதானத்தின் நுழைவு வாயிலுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் சச்சின் டெண்டுல்கரின் பெயர் சூட்டியுள்ளது.

0
கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களான இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்கர்,

கர்நாடக சட்டமன்ற தேர்தலில், மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 2 ஆயிரத்து 613 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்…

0
கர்நாடக மாநிலத்தில் வரும் 10ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

குடவாசல் அருகே, மர்ம நபர்கள் தீ வைத்ததில், ஒரு கார் மற்றும் 3 இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசமாகின…

0
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள புதுக்குடி வள்ளுவன் நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தமிழ்செல்வன்.

கிருஷ்ணகிரி அருகே, தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததாதல், விவசாயி ஒருவர் தக்காளிகளை ஆற்றில் கொட்டினார்…

0
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

Recent News