தூத்துக்குடி அருகே, வீட்டின் கதவை உடைத்து தங்க நகைகள் மற்றும் செல்போனை கொள்ளையடித்த நபரை போலீசார் கைது செய்தனர்…
தூத்துக்குடி தாளமுத்துநகர் மாதா நகரைச் சேர்ந்தவர் அன்னக்கிளி.
மத்திய அமைச்சர் அமித்ஷா, அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பின் போது, 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான, அ.தி.மு.க...
எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பிறகு, முதல் முறையாக நேற்று டெல்லி சென்றார்.
அதிமுக, பாஜக கூட்டணி தொடர்கிறது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதிபட தெரிவித்துள்ளார்…
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்.
அதிமுக ஆட்சியில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் குறைந்து வந்ததாக கூறிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்...
சென்னை அண்ணா அறிவாயலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த 2 ஆண்டுகளில் அரசுப்பள்ளிகளில் 11 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாக குறிப்பிட்டார்.
சென்னை கிண்டி பன்னோக்கு மருத்துவமனை திறந்துவைக்க, குடியரசுத் தலைவருக்கு நேரில் அழைப்பு விடுக்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று செல்ல...
சென்னை கிண்டி கிங்ஸ் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி வளாகத்தில், சுமார் 51 ஆயிரத்து 429 சதுர மீட்டர் பரப்பளவில்,
திருச்சி சந்துக்கடை அருகே, தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடி சென்ற கொள்ளையர்கள் 4 மணி நேரத்தில்...
திருச்சி சந்துகடை பகுதியைச் சேர்ந்த ஜோசப் என்பவர் நகை பட்டறை கடை நடத்தி வருகிறார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே, இடி தாக்கி விவசாய கூலித்தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்…
தரங்கம்பாடி தாலுகா, கிளியூர் ஊராட்சி ஆற்றங்கரை பகுதியைச் சேர்ந்த விவசாய கூலித்தொழிலாளியான இளையராஜா,
தூத்துக்குடி அருகே மணல் கொள்ளைக்கு எதிராக காவல் நிலையத்தில் புகாரளித்த கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் வெட்டி...
தூத்துக்குடி மாவட்டம் சூசையப்பர்புரத்தைச் சேர்ந்தவர் லூர்து பிரான்சிஸ்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சாளர் பியூஷ் சாவ்லா ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மோசமான சாதனை படைத்துள்ளார்..!
ஐ.பி.எல். போட்டிகளில் அதிக சிக்சர்களை வழங்கிய பந்துவீச்சாளர் என்ற மோசமான சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சாளர் பியூஷ் சாவ்லா படைத்துள்ளார்.
பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வரும் மே 8ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது…
மே 7ம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளது.