நாடு முழுவதும் அமையவுள்ள 499 நீட் தேர்வு மையங்கள் குறித்த விவரங்களை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது…
வருகின்ற மே 7 ஆம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது.
சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.120 குறைந்து..
சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 120ரூபாய் குறைந்து, 44ஆயிரத்து 920ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
புதுக்கோட்டை அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், முன்னாள் அமைச்சர் விஜய்பாஸ்கரின் காளை மயக்கமடைந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது…
புதுக்கோட்டை மாவட்டம், வடசேரிபட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
ஆத்தூர் அருகே, ரயில்வே மேம்பால பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன் விழுந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள ராசிபுரம் சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
திருவாரூர் அருகே சொத்து தகராறில் அண்ணன் மகளை உறவினர் கத்தியால் குத்தி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது…
முத்துப்பேட்டை அருகில் உள்ள பின்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கணேசன்-ராதிகா தம்பதி.
இந்நிலையில், ராதிகாவின் தம்பி வெளிநாடு செல்வதற்காக வாங்கியுள்ள கடனை திருப்பி செலுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் தனது தந்தைக்கு சொந்தமான இடத்தை...
ஈரோடு அருகே, சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த 2 பேரை போக்சோவில் கைது செய்த போலீசார் தலைமறைவான...
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஈஞ்சரமேடு கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி.
பெரம்பலூர் அருகே நகை பணத்தை கொள்ளையடித்து விட்டு இரும்பு கம்பியால் ஒருவரை தாக்கி கொள்ளையர்கள் தப்பி சென்ற சம்பவம்...
பெரம்பலூர் அருகே கவுள்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்.
கோவையில், தேசிய பறவையான மயில்கள் மின் கம்பியில் சிக்கி உயிரிழப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள்...
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பகுதிகளான துடியலூர்,
விழுப்புரத்தில் புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த பிரச்சார கண்காட்சி வாகனத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்…
சென்னை அடையார் புற்றுநோய் மருத்துவமனை சார்பில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு வாகன கண்காட்சியை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரத்தில் ஆலை பராமரிப்பு பணிகள் சார்ந்த நாடகங்கள் வேண்டாம் என பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை...
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடி 5 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில்,