Thursday, April 25, 2024

தினசரி கொரோனா பாதிப்பு குறைவு

0
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து, 2 ஆயிரத்து 500க்கும் கீழ் பதிவாகி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது இந்தியாவில் நேற்று 2 ஆயிரத்து 678 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில்,...

வலிமையாக உள்ள இந்தியா: இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

0
கொரோனா காலத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட இந்தியா, தற்போது வலுவான நிலையில் இருக்கிறது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் தலைநகர் சிட்னியில் உள்ள இந்தியர்களிடம், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துரையாடினார்....

தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து

0
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து, 2 ஆயிரத்தை தாண்டி பதிவாகி உள்ளது. இந்தியாவில் நேற்று ஆயிரத்து 957 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று அதிகரித்துள்ளது. அதன்படி நாடுமுழுவதும் புதிதாக...

தினசரி அளவில் குறைந்துள்ள கொரோனா

0
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து, 2 ஆயிரத்திற்கும் கீழ் பதிவாகி உள்ளது. இந்தியாவில் நேற்று 2 ஆயிரத்து 424 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று குறைந்துள்ளது. அதன்படி நாடுமுழுவதும்...

பாகிஸ்தானை அழைத்த இந்தியா

0
இந்தியா நடத்தும் பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சியின் நிறைவு விழாவில் பாகிஸ்தான் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கீழ் நடைபெற்று வரும் பயங்கரவாத எதிர்ப்பு கூட்டு பயிற்சியை இந்தியாவின்...

காஷ்மீரில் நடந்த என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்

0
காஷ்மீரில் நடந்த என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகள்...

மகாராஷ்டிராவில் நடந்த கோர விபத்து, பரிதாவமாக 12 பேர் உயிரிழந்தனர்

0
மகாராஷ்டிராவில், சுற்றுலா பேருந்து விபத்தில் சிக்கி தீப்பிடித்து எரிந்ததில், 12 பேர் உயிரிழந்தனர். மேலும்32 பேர் படுகாயமடைந்தனர். நாசிக் நகரில் அவுரங்காபாத் சாலையில் சென்ற சுற்றுலா பேருந்து,அதிகாலை 5 மணியளவில் லாரி மீது மோதியது....

அதிகரித்த வரும் கொரோனா அச்சத்தில் மக்கள்

0
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து, 2 ஆயிரத்து 500க்கும் மேல் பதிவாகி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் நேற்று முன்தினம் ஆயிரத்து 997 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில்,...

விண்வெளியில் நடந்த திடீர் திருப்பம் அதிர்ச்சி தகவலை வெளியிட இஸ்ரோ

0
மங்கல்யான் விண்கலத்தில் எரிபொருள் தீர்ந்து, அதன் பேட்டரி செயலிழந்துவிட்டதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் மிகப்பெரிய செவ்வாய் கிரக ஆராய்ச்சி திட்டத்தில், விண்ணில் செலுத்தப்பட்ட மங்கல்யான் விண்கலத்தில் எரிபொருள் தீர்ந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....

வகுப்பறையில் கதறிய மாணவி பதறிய பெற்றோர்

0
உத்தரப்பிரதேசத்தில் 2-ம் வகுப்பு மாணவியை வகுப்பறையில் வைத்து பூட்டிய சம்பவம் தொடர்பாக  தலைமை ஆசிரியர் உட்பட 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். உத்தரபிரதேசத்தின் புலந்த்சாகிர் மாவட்டத்துக்கு உட்பட்ட செக்டா பிர் பகுதியில் உள்ள...

Recent News