மேடையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த பாடகர்
கே.கே என அழைக்கப்படும் பிரபல பின்னணி பாடகரான கிருஷ்ணகுமார் குன்னத், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் பெங்காலி உள்ளிட்ட பல மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார்.
தாமிரபரணி, ஆடுகளம், கண்ட நாள் முதல்,...
ஓமிக்ரான் பரவல் : 2 நாட்களுக்கு 144 தடை
ஓமிக்ரான் வகை கொரோனா பரவுவதை தடுக்கும் நோக்கில் மும்பையில் 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமல்.
மகாராஷ்டிராவில் வாகனங்களில் பேரணிகள், ஊர்வலங்கள் செல்ல தடை. மேலும் அங்கு இதுவரை அங்கு 17 பேருக்கு...
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் பிரதமர் மோடி சந்திப்பு..
அமெரிக்க - இந்திய வர்த்தகம் அடுத்த பத்தாண்டுகளில் மிகுந்த முக்கியத்துவம் பெறும் என்று, அதிபர் ஜோ பைடனிடம், பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்ற பிறகு, முதன் முறையாக...
“போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படும்”
டெல்லியில் போராடும் விவசாய சங்கங்களுக்கு மத்திய அரசின் வேளாண்துறை அமைச்சகம் கடிதம்.
விவசாய சங்கங்களின் கோரிக்கைகள் ஏற்கப்படும் என வேளாண்துறை அமைச்சகம் சார்பில் உறுதி.
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படும் -...
அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு – நேற்று 612 ரயில்கள் ரத்து
அக்னிபத் திட்டத்திற்கு எதிரான போராட்டங்களால் நேற்று 612 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக இந்திய ரயில்வேத்துறை தெரிவித்துள்ளது.
அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
போராட்டத்தின்போது, பீகார், உத்தர பிரதேசம், ஹரியானா,...
பள்ளிப்படிப்பை பாதியிலேயே கைவிடும் இளம்பெண்கள்
2019ஆம் ஆண்டில் இருந்து 2021ஆம் ஆண்டில் பள்ளிப் படிப்பை கைவிட்ட பெண்களின் எண்ணிக்கை 21,800 ஆகும்
“முககவசம் அணிவது கட்டாயம்”
மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட புதிய வழிகாட்டுதலில், பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.
இதை உறுதி செய்ய மார்ஷல்களை நியமிக்க வேண்டும் மற்றும் போலீசாரின் உதவிகளை பெற...
ஆசிய கடற்கரை விளையாட்டு போட்டிகளை சென்னையில் நடத்த வேண்டும் என பிரதமர் மோடியிடம், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
ஆசிய கடற்கரை விளையாட்டு போட்டிகளை சென்னையில் நடத்த வேண்டும் என பிரதமர் மோடியிடம், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில்,...
விவாக ரத்துக்குக் காரணம் சாலைப் போக்குவரத்து நெரிசல்
விவாக ரத்துக்குக் காரணம் போக்குவரத்து நெரிசல் என்று மகாராஷ்டிர முன்னாள் முதல்வரின் மனைவி கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
பொதுவாக, விவாக ரத்துக்குப் பல காரணங்களைச் சொல்வார்கள். அதில் தம்பதிக்கிடையே கருத்தொற்றுமை இன்மையே பிரதானமாக இருக்கும்....
ஓய்வுபெறும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு இரவு விருந்து அளித்தார் பிரதமர் மோடி
நாளையுடன் ஓய்வு பெறவுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு பிரதமர் மோடி நேற்று இரவு விருந்தளித்தார்.
ராம்நாத் கோவிந்த் கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி முதல் குடியரசுத் தலைவராக பதவி வகித்து...