வெள்ளத்தில் தத்தளிக்கும் 22 மாவட்டங்கள்
வடகிழக்கு மாநிலமான அசாமில் ஒருவாரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது.
அதன்காரணமாக 22 மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.
வெள்ள பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளால் 7...
நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்காக மீண்டும் வரும் 26ஆம் தேதி ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்காக சோனியா மீண்டும் வரும் 26ஆம் தேதி ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. நேஷனல் ஹெரால்டு பத்திரிகை விவகாரம் தொடர்பான வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இந்த வழக்கு...
குடியரசு தலைவரை திடீரென சந்திக்கும் முதல்வர் ஸ்டாலின்!
முதல்வர் ஸ்டாலின் நாளை டெல்லி செல்லவுள்ள நிலையில், அவரது பயணம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
பரவி வரும் புதிய வகை காய்ச்சல்
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் பனஞ்சேரியை சேர்ந்த ஜோபி என்பவர் மேற்கு நைல் காய்ச்சலால் உயிரிழந்தார்.
இந்த காய்ச்சல், க்யூலெக்ஸ் வகை கொசுக்களால் பரவியது கண்டறியப்பட்டது.
இந்த நிலையில் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்...
ஜி.எஸ்.டி.,க்குள் பெட்ரோல், டீசல்? – நிதியமைச்சர் சொன்ன தகவல்!
பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வரும் பரிந்துரை, ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் நிராகரிக்கப்பட்டதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், கேரள உயர்...
நேஷனல் ஹெரால்டு வழக்கில் இன்று மீண்டும் ஆஜராகிறார் சோனியா காந்தி
நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமலாக்கத்துறை விசாரணைக்கு இன்று மீண்டும் ஆஜராக உள்ளார். நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் கடந்த 21ஆம் தேதி...
நீட் தேர்வு – விண்ணப்பித்தவர்களின் விபரம்
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் MBBS. BDS படிப்புகளில் சேர நீட் தேர்வு நடத்தப்படுகிறது.
2022-23கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு ஜூலை 17ம் தேதி நடைபெறும் தேசிய...
ராகுல் காந்தி கருத்து – பாஜக விமர்சனம் 
https://www.youtube.com/watch?v=RWOcF5MpGiU
மகனின் உடலை எடுத்துச்செல்ல லஞ்சம் கொடுக்க முடியாததால் பிச்சை எடுத்த பெற்றோர்
பீகார் மாநிலம், சமஸ்டிபூரை சேர்ந்த மகேஷ் தாக்கூர் என்பவது மகன் கடந்த சில நாட்களுக்கு முன் காணாமல் போனதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், காணாமல் போன அவரது மகனின் உடலில் சதார் அரசு மருத்துவமனையில் இருப்பதாக...
3 நாள் பயணமாக இன்று கர்நாடகா செல்கிறார் குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு
குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு, 3 நாள் பயணமாக இன்று கர்நாடகா செல்கிறார். குடியரசுத்தலைவராக பொறுப்பேற்றபின், முதல் மாநில பயணமாக குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு கர்நாடகா செல்கிறார். இன்று மைசூரு சாமுண்டி மலையில் தசரா...