அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு – நேற்று 612 ரயில்கள் ரத்து
அக்னிபத் திட்டத்திற்கு எதிரான போராட்டங்களால் நேற்று 612 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக இந்திய ரயில்வேத்துறை தெரிவித்துள்ளது.
அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
போராட்டத்தின்போது, பீகார், உத்தர பிரதேசம், ஹரியானா,...
“கொரோனா தடுப்பூசி போடுவதில் கூடுதல் வேகம் காட்ட வேண்டும்”
மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் அனைத்து மாநில சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்களுடன் காணொலி வாயிலாக கலந்துரையாடினார்.
அப்போது பேசிய அவர், தற்போது மந்த நிலையில் உள்ள தடுப்பூசி பயன்பாட்டை அதிகரிக்க...
மகனின் உடலை எடுத்துச்செல்ல லஞ்சம் கொடுக்க முடியாததால் பிச்சை எடுத்த பெற்றோர்
பீகார் மாநிலம், சமஸ்டிபூரை சேர்ந்த மகேஷ் தாக்கூர் என்பவது மகன் கடந்த சில நாட்களுக்கு முன் காணாமல் போனதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், காணாமல் போன அவரது மகனின் உடலில் சதார் அரசு மருத்துவமனையில் இருப்பதாக...
புதுச்சேரியில் தொற்று பாதிப்பு எப்படி உள்ளது?
புதுச்சேரி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 83 பேருக்கும், காரைக்காலில் 32 பேருக்கும், மாஹேயில் 36 பேருக்கும் என மொத்தம் 151 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால்,...
கிரிப்டோகரன்சி லாபத்துக்கு ஏப்ரல் முதல் வரிவிதிப்பு 
https://www.youtube.com/watch?v=AnTIgE16KRk
இந்தியாவில் தினசரி பாதிப்பு
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில், 2 ஆயிரத்து 685 ஆக பதிவாகிய நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 55 ஆயிரத்து 749...
ஏமாற்றம் அடைந்த நக்மா
காங்கிரஸ் கட்சி மாநிலங்களவை வேட்பாளர் பட்டியலில் தனது பெயர் இடம் பெறாததால், காங்கிரஸ் பிரமுகரும் நடிகையுமான நக்மா ஏமாற்றம் அடைந்துள்ளார்.
இது தொடர்பாக நக்மா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 18 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில்...
ஜூலை 18ல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர், ஜூலை 18-ம் தேதி தொடங்குகிறது; அக்னிபாத் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் திட்டம்.
பிரபல கொள்ளையனுக்கு மீண்டும் சிறை 
https://www.youtube.com/watch?v=Lysooa3v3BM
பள்ளி கேட் விழுந்து 3-ம் வகுப்பு மாணவி பலி
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பள்ளி கேட் விழுந்து 3-ம் வகுப்பு மாணவி உயிரிழந்துள்ளார். மேலும், மற்றொரு மாணவன் படுகாயமடைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காலையில் சீக்கிரமாக பள்ளியை அடைந்த குழந்தைகள் பள்ளி கேட்டில் ஊசலாடிக்...