தினசரி கொரோனா பாதிப்பு குறைவு
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து, 2 ஆயிரத்து 500க்கும் கீழ் பதிவாகி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
இந்தியாவில் நேற்று 2 ஆயிரத்து 678 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில்,...
பஜ்ஜி சாப்பிட்டு தாய்-மகன் உயிரிழப்பு
பெலகாவி மாவட்டத்தை சேர்ந்தவர் பார்வதி. இவரது மகன் சோமலிங்கப்பா. இருவரும் விவசாயம் தொழில் செய்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் வேலை முடிந்து வீடு திரும்பிய இருவரும் பஜ்ஜி செய்து சாப்பிட்டுள்ளனர்.
சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே...
தமிழக ஆளுநர் – பிரதமர் சந்திப்பு ஏன்?
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் சட்டமசோதாவுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை...
“அரசு பள்ளிகளுக்கு மாணவர்கள் பலர் செல்வது மாநிலத்தின் வறுமையை அடையாளப்படுத்துகிறது”
இமாசல பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடப்பு ஆண்டில் நடைபெற உள்ள நிலையில், ஹமீர்பூர் நகரில் நடந்த பொது கூட்டத்தில், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அர்விந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டு...
முன்ஜாமீன் வழங்குவதில் திருப்பம் கொண்டுவரவுள்ள அரசு
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளில் ஈடுபட்டு கைதாகும் நபர்கள், முன்ஜாமீன் கோரும் போது அதை மறுக்கும் வகையிலான சட்டத் திருத்தத்தை கொண்டு வர அம்மாநில அரசு முடிவு செயதுள்ளது....
புரட்டி போட்ட சஹீன் புயல்..!
சஹீன் புயல் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஓமன் நாட்டை மணிக்கு 120 முதல் 150 கி.மீ வேகத்தில் கரையை கடந்தது.
கடற்கரை பகுதிகளில் வாழும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
புயல் காரணமாக 6...
மன்மோகன் சிங்குக்கு என்னாச்சு..?
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் விரைந்து குணமடைய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், மன்மோகன் சிங்கின் உடல்நிலை சீராக...
அதிகரிக்கும் கொரோனா – கவனம் தேவை
இந்தியாவில் நேற்றைவிட, இன்றைக்கு தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.
அதன்படி நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில், ஆயிரத்து 829 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை...
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் – ஜூலை 6ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16வது கூட்டம் ஜூன் 23ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேகதாது உள்ளிட்ட அணை விவகாரங்கள் குறித்து விவாதிக்க...
நேஷனல் ஹெரால்டு வழக்கில் இன்று மீண்டும் ஆஜராகிறார் சோனியா காந்தி
நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமலாக்கத்துறை விசாரணைக்கு இன்று மீண்டும் ஆஜராக உள்ளார். நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் கடந்த 21ஆம் தேதி...