5 லட்சம் கோடி ஊழல்! 68,200kg ஹெராயின் மாயம்.. A-Z என்ன நடந்தது?
https://www.youtube.com/embed/KAMqN6XQRq8
“பட்டினி சாவுகள் – அறிக்கை தருக”
மாநிலங்களில் ஏற்படும் பட்டினி சாவுகள் தொடர்பாக மாநில அரசுகள் அளிக்கும் தரவுகளை சேகரித்து, அறிக்கையாக வழங்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்.
நீட் தேர்வு – விண்ணப்பித்தவர்களின் விபரம்
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் MBBS. BDS படிப்புகளில் சேர நீட் தேர்வு நடத்தப்படுகிறது.
2022-23கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு ஜூலை 17ம் தேதி நடைபெறும் தேசிய...
டெல்லி தீ விபத்தில் 7 பேர் உடல் கருகி உயிரிழப்பு
வடகிழக்கு டெல்லி கோகுல்புரி பகுதியில் உள்ள குடிசைப் பகுதியில் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தூங்கிக் கொண்டிருந்த மக்கள் குடிசை தீப்பற்றி எரிவதை அறிந்து அலரியடித்துக் கொண்டு...
68200 கிலோ ஹெராயின் மாயம்!! மத்திய அரசு கணக்கில் காட்டும் ஹெராயின் எங்கே போனது?
https://www.youtube.com/embed/Bn5YOIZXZOo
மும்பைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை
மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக, தானே மாநகராட்சிக்கு சொந்தமான கட்டடம் ஒன்றின் சுவர் இடிந்து விழுந்ததில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த 8 இருசக்கர வாகனங்கள் சேதமாகின.
தானே மற்றும் பல்கர் ஆகிய மாவட்டங்களில் வெவ்வேறு...
பாரத் பந்த் – மின்சாரம், வங்கி, ரயில்வே சேவைகள்பாதிப்பு ?
அத்தியாவசிய சேவைகள் பராமரிப்புச் சட்டத்தின் அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட சாலை, போக்குவரத்து மற்றும் மின்சார ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.
தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் சாமானியர்களைப் பாதிக்கும் பல அரசின் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும்...
மும்பையில் தமிழர்கள் அதிகம் வாழும் தாராவி பகுதியை மறுசீரமைக்கும் அதானி குழுமம்
மும்பையில் தமிழர்கள் அதிகம் வாழும் தாராவி பகுதியை மறுசீரமைக்கும் திட்டத்தை அதானி குழுமம் கைப்பற்றியுள்ளது. மொத்தம் 5 ஆயிரத்து 69 கோடி ரூபாய்க்கான டெண்டரை அந்த நிறுவனம் பெற்றுள்ளது. உலகின் மிகப்பெரிய குடிசைப்பகுதியாக...
‘முடிஞ்சா மோதிப்பாரு’ உரிமையாளரின் உயிரை காத்த பாசக்கார பூனை
உரிமையாளரின் உயிரை காக்க, வீட்டிற்குள் நுழைய முயன்ற பாம்பை பூனை தடுத்து நிறுத்திய காட்சிகள் வைரலாகி வருகிறது.
ஒடிசா மாநிலம், புவனேஷ்வரில் பிமதாங்கி நகரைச் சேர்ந்த சம்பத்குமார் பரிதா என்பவர் பூனை ஒன்றை வளர்த்து...
இந்தியாவில் 10 நகரங்களில் அசுத்தமான காற்று வெளியான அதிரவைக்கும் ரிப்போர்ட்
சுவிஸ் நாட்டை சேர்ந்த IQAir என்ற நிறுவனம் இந்த ஆண்டிற்கான உலகக் காற்றுத் தர அறிக்கையை வெளியிட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாகச் சர்வதேச காற்றின் தரம் சற்றே மேம்பட்டு வந்த சூழலில், இந்த...