நேஷனல் ஹெரால்டு வழக்கு – “பழிவாங்கும் நடவடிக்கை”
நேஷனல் ஹெரால்டு வழக்கில், அமலாக்கத்துறை ராகுல் காந்தி, சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பி இருப்பது பழிவாங்கும் நடவடிக்கை என காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி...
சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா உறுதி
கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவரது டுவிட்டர் பதிவில், தனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் மிதமான அறிகுறிகள் உள்ளதாகவும் தெரிவித்துள்னர்.
எனவே, கடந்த சில நாட்களாக தன்னுடன்...
ஜப்பான் சுற்றுப்பயணம் நிறைவு – தனி விமானம் மூலம் டெல்லி வந்த பிரதமர்
ஜப்பான் சுற்றுப்பயணம் நிறைவு பெற்றதையடுத்து பிரதமர் மோடி தனி விமானம் மூலம் இன்று டெல்லி வந்தார்.
இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட குவாட் அமைப்பின் உச்சி மாநாடு...
ஊழல் செஞ்சா புகாரளிக்க APP அறிமுகம்
ஆந்திராவில் மாநில ஊழல் தடுப்புப் பிரிவால் தொடங்கப்பட்ட "ACB 14400" என்ற செல்போன் செயலியை முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிமுகம் செய்து வைத்தார்.
அதன்படி, மாநிலத்தில் உள்ள அரசு அதிகாரிகளுக்கு எதிரான ஊழல் தொடர்பான...
காஷ்மீரில் புலம்பெயர் தொழிலாளி சுட்டுக்கொலை
பயங்கரவாதிகளால் வங்கி மேலாளர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், பட்காம் மாவட்டத்தில் புலம்பெயர் தொழிலாளி சுட்டுக்கொல்லப்பட்டதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.
ஜம்மு காஷ்மீரில், கடந்த ஒரு மாதத்தில், முஸ்லிம் அல்லாத அரசு ஊழியர்கள் மூன்று...
ட்ரோன் உதிரி பாகங்கள் உற்பத்திக்கு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் – மத்திய அரசு விளக்கம்
ட்ரோன் உதிரி பாகங்கள் உற்பத்திக்கு 120 கோடி ரூபாய் ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
ட்ரோன் மற்றும் ட்ரோன் உதிரி பாகங்களுக்காக, உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகை...
பிரதமர் மோடியின் கேள்விக்கு 8 வயது சிறுமி அளித்த பதிலால் சிரிப்பலை எழுந்தது
தான் யார் என தெரியுமா? என்ற பிரதமர் மோடியின் கேள்விக்கு 8 வயது சிறுமி அளித்த பதிலால் சிரிப்பலை எழுந்தது. மத்திய பிரதேசத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அனில் பிரோஜியா, தனது குடும்பத்தினருடன்...
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம்
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18 ஆயிரத்து 833 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்று பதிப்பில் இருந்து 24 ஆயிரத்து 770...
விஞ்ஞானிகளுக்கு புதிய விருதை வழங்க மத்திய அரசு திட்டம்
விஞ்ஞானிகளுக்கு நோபல் போன்ற விஞ்ஞான் ரத்னா என்ற புதிய விருதை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஒட்டுமொத்த விருதுகளையும் மாற்றி அமைக்குமாறு சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி இருந்தார். அதன்படி, அதிகாரிகளுடன்...
ஒரே மேடையில் 50 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு திருமணம்
திருமண மண்டபத்திற்கு குதிரை பூட்டிய சாரட் வண்டிகளில் திருமண ஜோடிகள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.
வண்ணவண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட திருமண மேடையில் உற்றார், உறவினர்களுடன் இந்த திருமணம் நடைபெற்றது.
திருமணம் செய்து கொள்ள முடியாமல் பொருளாதாரத்தில்...