காஷ்மீரில் புலம்பெயர் தொழிலாளி சுட்டுக்கொலை
பயங்கரவாதிகளால் வங்கி மேலாளர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், பட்காம் மாவட்டத்தில் புலம்பெயர் தொழிலாளி சுட்டுக்கொல்லப்பட்டதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.
ஜம்மு காஷ்மீரில், கடந்த ஒரு மாதத்தில், முஸ்லிம் அல்லாத அரசு ஊழியர்கள் மூன்று...
காதலியை சூட்கேசில் மறைத்து எடுத்து சென்ற மாணவர் 
https://www.youtube.com/watch?v=-myw8hE6xY0
54 வயது பெண் மீது, வந்தே பாரத் அதிவேக ரயில் மோதியதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்
குஜராத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் மீது, வந்தே பாரத் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குஜராத்தின் ஆனந்த் ரெயில் நிலையம் அருகே நேற்று மாலை தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 54...
1,000 செடிகளுடன் மாசுபாடு இல்லாத பசுமை இல்லம் உருவாக்கி அசத்தல்
ஆக்ரா நகரின் ஷாகஞ்ச் பகுதியில் ஓய்வு பெற்ற வங்கி பணியாளர் வசித்து வருகிறார்.
அவர் ஓய்வுக்கு பிறகு, 6 ஆயிரத்து 300 சதுர அடி பரப்பளவில் 400 வகையான ஆயிரம் செடி மற்றும் கொடிகளை...
சரமாரி கேள்விகளை கேட்டு வெளுத்து வாங்கிய மம்தா பானர்ஜி
மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில், நிர்வாகிகளை கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி சரமாரி கேள்விகளை கேட்டு வெளுத்து வாங்கினார்.
மேற்கு வங்க மாநிலம் புரூலியாவில் திரிணாமூல்...
நாளை கடைசி தேதி இனி ரூ.1000 அபராதம் என்று அறிவிப்பு
மத்திய அரசு வருமான வரித்துறையில் இருக்கும் பிரச்சனைகளைக் களைய வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு ஆதார்- பான் இணைக்க 2022 மார்ச் 31 வரையில் கால நீட்டிப்பு செய்துள்ளது. ஆதார் எண்ணுடன் பான்...
மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கான வாக்குப்பதிவில் திடீர் திருப்பம்
தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் காலியாக உள்ள 57 மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது.
இந்த தேர்தலில், 41 எம்.பி.க்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தமிழகத்தில் திமுக சார்பாக 3 பேரும், அதிமுக சார்பாக...
பொதுத் தேர்வைப் புறக்கணித்த 3 லட்சம் மாணவர்கள்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2 லட்சத்து 90 ஆயிரம் மாணவர்கள் 10, 12 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுத வராததால், அம்மாநிலக் கல்வித்துறை கவலையடைந்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்தியா...
ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு ஆளாகும் 89% குழந்தைகள்
National Family Health Survey நடத்தியுள்ள ஆய்வில் இந்தியாவில் உள்ள 89% குழந்தைகளுக்கு 6 முதல் 23 மாதங்கள் வரை ஊட்டச்சத்து மிக்க உணவுகள் கிடைப்பதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஆய்வின் படி...
மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் புகார்! பாஜக எம்பி பிரிஜ் பூஷண் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரிஜ் பூஷன் சரண் சிங் தொடர்ந்து 6 முறை (1 முறை சமாஜ்வாடி கட்சி சார்பாகவும்