Thursday, April 25, 2024

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

0
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 9 ஆயிரத்து 531 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிகை 4 கோடியே 43 லட்சத்து 48 ஆயிரத்து 960...

இது தான் உலகிலேயே மோசமான வேலை

0
மனிதனே மனிதக்கழிவை துப்புரவு செய்யும் வேலை தான் மிகவும் மோசமான, ஆபத்தான, சுயமரியாதைக்கு வாய்பளிக்காத வேலை என Telegraph இதழ், அண்மையில் வெளியிட்ட ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது. மேலும், கிட்டத்தட்ட 5 மில்லியன் இந்தியர்கள் மனிதக்கழிவு...

‘தீயவர் குலைகள் நடுங்க’ படத்தின் மிரட்டலான Second Look போஸ்டர் வெளியீடு.

0
இன்று நடிகர் அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் தீயவர் குலைகள் நடுங்க படத்தின் மிரட்டலான second look போஸ்டரை படக்குழு வெளியிட்டது. ஜிஎஸ் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்து...

NIA அலுவலகத்தில் சுதந்திர தினவிழா: ஸ்ரீஜித் திரவியம் IPS கொடியேற்றினார்

0
நாட்டின் 75-வது சுதந்திர தின விழா இந்தியாவின் கலாச்சார அமைச்சகம் சார்பில் மார்ச் 12-ம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 15-ம் தேதி வரை கொண்டாடப்பட்டுவருகிறது.சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் வரலாற்று சம்பவங்களை நினைவு...

விழுப்புரம்: 6 வயது சிறுமிக்கு பாலியல் கொடுத்த நபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

0
விழுப்புரம் அருகே, 6 வயது சிறுமிக்கு பாலியல் கொடுத்த நபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அடுத்த உப்புவேலுரை சேர்ந்த பிரேம்குமார் என்பவர், அதே பகுதியில் வசிக்கும்...

திருப்பூர் நொய்யல் ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு!

0
திருப்பூர் நொய்யல் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் பொதுமக்களை பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். திருப்பூர் மாவட்டம் நொய்யல் ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கடந்த 3...

கோவில்பட்டி அருகே, இருசக்கர வாகனம் வாங்கிய சிறிது நேரத்தில் ஏற்பட்ட விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது

0
கோவில்பட்டி அருகே, இருசக்கர வாகனம் வாங்கிய சிறிது நேரத்தில் ஏற்பட்ட விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள புதூரை சேர்ந்தவர் வீரசெல்வி. இவர், தனியார் ஷேரூமில்...

திருவள்ளூர்: போதை பொருள் குறித்த தகவல் தெரிவித்தால் 24 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் – சி.பஸ்.கல்யாண்

0
திருவள்ளூர் மாவட்டத்தில் போதை பொருள் குறித்த தகவல் தெரிவித்தால் 24 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.பஸ்.கல்யாண் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில்...

திருவண்ணாமலை: பெற்ற மகளை தாயே அடித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0
திருவண்ணாமலையில், பெற்ற தாய் யார் என்று தெரியாது என்று விளையாட்டுத்தனமாக கூறிய மகளை தாயே அடித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரடாப்பட்டு கிராமத்தில் லாரி ஓட்டுநர் பூபாலன்- சுகன்யா தம்பதிக்கு ஒரு மகனும்,...

பாலக்கோடு: புகார் அளிக்க வந்தவர்கள் மீது மின்மீட்டரை தூக்கி அடித்த மின்வாரிய ஊழியர் பணியிடை நீக்கம்.

0
பாலக்கோடு மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளிக்க வந்தவர்கள் மீது மின்மீட்டரை தூக்கி அடித்த மின்வாரிய ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி தீர்த்தகிரி நகரை சேர்ந்த பெண் ஒருவர் பாலக்கோடு...

Recent News