மருத்துவர் வீட்டில் 100 சவரன் தங்க நகைகள் கொள்ளை
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கரசங்கால் எல்ஐசி நகரில் வசித்து வருபவர் மருத்துவர் பால்.
இவர் நேற்று வேலைக்கு சென்ற நிலையில், அவரது மனைவி மற்றும் மகளும் வெளியூர் சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி உள்ளனர்.
அப்போது...
தொடங்கியது குரூப் 2 தேர்வு
தமிழகம் முழுவதும் 4 ஆயிரத்து 12 மையங்களில் குரூப் 2 தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. . இந்த தேர்வை 11 லட்சத்து 78 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்.
தமிழகத்தில் குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ...
பூஸ்டர் தடுப்பூசி: மத்திய சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு
https://youtu.be/z_I0E-Z7Tm4
ஹெலிகாப்டர் விபத்து – போலீசார் வழக்குப்பதிவு
குன்னூர் அருகே நேரிட்ட ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக காட்டேரி காவல்நிலைய போலீசார் இயற்கைக்கு மாறான மரணம் (சட்டப்பிரிவு 174) என்ற சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
காட்டேரி மலைப்பாதையில், நஞ்சப்ப சத்திரம் பகுதியில் விமானப்படை ஹெலிகாப்டர்...
“பட்னவிஸ் முகத்தில் மகிழ்ச்சி இல்லை”
துணை முதல்வராக பொறுப்பு ஏற்க பட்னவிஸ்-க்கு விருப்பம் இல்லை; பதவி ஏற்றபோது பட்னவிஸ் முகத்தில் மகிழ்ச்சி இல்லை - தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்.
நீச்சல் தெரியாமல் கடலுக்குள் மூழ்கிய சிறுவன்
சென்னை காசிமேடு N-4 கடல் பகுதியில், கடலுக்குள் குதித்த சிறுவன் நீச்சல் தெரியாமல், நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம், செல்போனில் பதிவு செய்யப்பட்டுள்ள காட்சி, சோகத்தையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நண்பர்கள் கண்முன் சிறுவன் கடல்நீரில்...
சொன்னபடி மழை வருமா வராதா?
டெல்லி, தலைநகர் டெல்லியில் நேற்று அதிகபட்ச வெப்பநிலையாக 39.3 டிகிரி செல்சியஸ் பதிவானது.
இது இயல்பை விட குறைவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், தலைநகரில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன்...
பயணிகளின் பாதுகாப்பில் சமரசம் செய்ய வேண்டாம் – ஜோதிராதித்யா சிந்தியா
பயணிகளின் பாதுகாப்பில் சமரசம் செய்ய வேண்டாம் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்துள்ளார்.
விமானங்களில் தொழில் நுட்ப கோளாறு குறித்த முக்கிய ஆலோசனை நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பயணிகளின்...
“பெரியார் பிறந்த செப். 17 – சமூக நீதி நாள்”
தந்தை பெரியார் பிறந்தநாளான செட்பம்பர் 17-ஆம்தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் 110 - வது விதியின் கீழ் இன்று அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,...
எதிர்த்து பேசியதால் மருமகனை வெட்டிக் கொன்ற மாமனார்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை சேர்ந்தவர் முத்தரசன்.
அதே திருத்துறைப்பூண்டி நகர்ப் பகுதியில் உள்ள மங்கல நாயகி புரத்தைச் சேர்ந்த அரவிந்தியாவை கடந்த 5 நாள்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார்.
இந்நிலையில், கடந்த ஜூன் 15-ஆம் தேதி...