நாடு முழுவதும் அமையவுள்ள 499 நீட் தேர்வு மையங்கள் குறித்த விவரங்களை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது…
வருகின்ற மே 7 ஆம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது.
12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் தள்ளி போக வாய்ப்பு? இதுதான் காரணம்…
நடப்பு கல்வியாண்டிற்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, கடந்த மார்ச் மாதம் 13ஆம் தேதியில் இருந்து ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி வரை நடைபெற்றது.
மத்திய அரசின் திட்டத்திற்கு தேர்வானது அஜித்தின் “தக்ஷா” குழு
அண்ணா பல்கலைக்கழகத்தின் தக்ஷா குழு, டிரோன் தயாரிப்புக்கான மத்திய அரசின் சிறப்பு ஊக்கத் தொகை திட்டத்திற்கு தேர்வாகி இருக்கிறது.
சென்னையை சேர்ந்த ட்ரோன் உதிரிபாகங்களை தயாரிக்கும் ஜூப்பா ஜியோ நேவிகேசன் டெக்னாலஜிஸ் என்கிற நிறுவனமும்...
எம்பிபிஎஸ்..நாடு முழுவதும் பொது கலந்தாய்வு..உரிமையை விட மாட்டோம்..எதிர்ப்போம். மா.சுப்ரமணியன்..
இந்தியா முழுவதும் மருத்துவக் கல்வியில் ஆண்டுதோறும் ஒரு லட்சம் கல்வி இடங்கள் நிரப்பப்படுகின்றன
இன்று நடைபெறுகிறது தமிழகத்தில் 92 பணியிடங்களுக்கான குரூப்-1 முதல்நிலைத் தேர்வு
தமிழகத்தில் 92 பணியிடங்களுக்கான குரூப்-1 முதல்நிலைத் தேர்வு, மாநிலம் முழுவதும் இன்று நடைபெறுகிறது. இந்த தேர்வை 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுத உள்ளனர்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு, TNPSC...
பள்ளிகள் திறக்கப்படும் தேதியில் மாற்றம்; திருச்சியில் பேட்டி அளித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் கூறியது?
ஆய்வுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.
TNPSC, குரூப் 1 தேர்வில் தகுதியான தேர்வர்களுக்கு வரும் 29 ஆம் தேதி கலந்தாய்வு
TNPSC , குரூப் 1 தேர்வில் தகுதியான தேர்வர்களுக்கு வரும் 29 ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.துணை கலெக்டர், உதவி ஆணையாளர் உள்ளிட்ட 66 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1...
வகுப்பறை டிவியில் “ஆபாசப் பாடல்” – கல்வியை சீரழிக்கும் ஆசிரியர் 
பள்ளிமாணவர்களின் படிப்பை கேள்விக்குறியாக்கும் பல்வேறு நிகழ்வுகள் பீகார் மாநில பள்ளிகளில் நிகழ்ந்துள்ளது.தற்போது மற்றொரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது .
அதில் பீகார் மாநிலத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியர் ஒருவர், வகுப்பறையில்...
அரசு பணி வழங்காத TNPSC..! ஏக்கத்துடன் காத்திருக்கும் 831 பேர்..!
TNPSC சார்பில் 17 மாதங்களுக்கு முன் நடத்திய ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டு, நேர்காணல் நடத்தப் பட்டு பல மாதங்களாகியும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு இன்னும் நியமன ஆணைகள் வழங்கப்பட வில்லை...
சென்னையில் வாழ்ந்த ஆதிமனிதர்கள்!
நம்ம சிங்கார சென்னையில் ஆதிமனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.