sathiyamweb
ரெயின்போ படத்தை முன்னிட்டு ரஷ்மிகா மற்றும் தேவ் மோகன் இன்ஸ்டாமில் வெளியிட்ட வைரல் புகைப்படம்…
நடிகை ராஷ்மிகா மந்தனா இந்திய அளவில் பான் இந்தியா ஸ்டாராக ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார்.
கணவர் வேண்டாம் தனியாகக் குழந்தையை தத்தெடுத்து வளர்க்க ஆசைப்படும் பிக் பாஸ் ரச்சிதா..
மக்கள் மத்தியில் சரவணன் மீனாட்சி தொடர் மிகவும் பிரபலமான சின்னத்திரை தொடராகத் திகழ்ந்தது,
சென்னை தாம்பரத்தில் சிக்னலை கடக்க முயன்ற இருசக்கர வாகனங்கள் மீது அரசு பேருந்து மோதியதில் 2 பெண்கள் உட்பட...
சென்னை கோயம்பேடிலிருந்து பழனி நோக்கி செல்லும் அரசு பேருந்து தாம்பரம் சுரங்கபாலம் அருகே சென்று கொண்டிருந்தது.
சண்டிகரில் கழிவு பொருட்களை மறுசுழற்சி செய்து உருவாக்கப்பட்டுள்ள சிலைகளை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்…
சண்டிகரில் குப்பையில்லா நகரத்தின் திட்டத்தின் கீழ், "வேஸ்ட் டு வொண்டர்" பூங்கா
இந்திய மல்யுத்த சம்மேள தலைவர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது….
இந்திய மல்யுத்த சம்மேள தலைவரும், பா.ஜ.க. எம்.பியுமான 66 வயதான பிரிஜ் பூஷன் சரண் சிங் மற்றும் சில பயிற்சியாளர்கள் இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுப்பதாகவும்
திருவண்ணாமலை காந்திநகர் பகுதியில் கேக் ஹெவன் என்ற பெயரில் கேக் கடை திறக்கப்பட்டது. இந்த திறப்பு விழாவை முன்னிட்டு ...
அறிவித்திருந்தனர். மதியம் 1 மணி முதல் 2 மணி வரை ஒரு ரூபாய் நாணயம் கொண்டு வருபவர்களுக்கு ஒரு கிலோ ஐஸ்கேக் மற்றும் அரை கிலோ ஐஸ்கேக் என அறிவித்திருந்தனர்.
சேலம் மாவட்டத்தில் மகளிர் காவல் துறையினருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சியை சேலம் மாநகர காவல் ஆணையாளர் மற்றும் காவல்...
சேலம் மாநகர காவல் துறை மற்றும் மாவட்ட காவல்துறை சார்பில் மகளிர் காவல்துறை 50வது ஆண்டு விழாவை முன்னிட்டு பெண் காவலர்களுக்கு துப்பாக்கி சூடும் பயிற்சி சேலம் நகர மலை அடிவாரம் பகுதியில் நடைபெற்றது.
வாய்ப்புகள் அதிக அளவில் கிடைப்பதற்கு பிற மொழிகளைக் கற்றுக் கொள்வதில் தவறு இல்லை என கல்லூரி பட்டமளிப்பு விழாவில்...
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஆலம்பட்டி கிராமத்தில் உள்ள அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு என்பது கிடையாது ஆனால் வேண்டுமென்றே சிலர் தட்டுப்பாடு இருப்பதாக மாயத் தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர் என...
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெங்களுரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து ஒரு கோடி மதிப்பில்ன கூடுதல் கட்டிடங்களை சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
விண்ணை தொட்ட தங்கம் விலை..கூடவே அதிர்ச்சி கொடுத்த வெள்ளி விலை…
தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்துள்ளது.