sathiyamweb
திருப்பூர் அரசு மருத்துவமனையில் பிறந்து 3 நாட்களே ஆன குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உதவி செய்வது...
ஒடிசாவை சேர்ந்த அர்ஜூன் குமார் - கமலினி தம்பதி, பல்லடம் அருகே உள்ள நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.
அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி செல்ல உள்ளார். இந்த பயணத்தின்போது, மத்திய உள்துறை அமைச்சர்...
எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க பொதுச் செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்த பின்னர், முதல் முறையாக,
தேனி அருகே, புள்ளிமானை வேட்டையாடிய 3 பேரை கைது செய்த வனத்துறையினர், மான் இறைச்சிகளை பறிமுதல் செய்தனர்….
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அஞ்சரப்புலி மலைப்பகுதியில் தீ வைத்து புள்ளிமான் வேட்டையாடப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
செய்யாறு அரசு கலைக்கல்லூரியில் ரேக்கிங் நடைபெற்ற வீடியோ வைரலானதைத்தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மாணவர்களை கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்யும்படி மாவட்ட...
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் பயிலும் சீனியர் மாணவர்கள்,
சேலத்தில் திமுக, ஓபிஎஸ் அணி உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில்...
தமிழ்நாட்டில் நெடுஞ்சாலை பணிகளை ஒதுக்கீடு செய்யப்பட்ட டெண்டர் ஒப்பந்தத்தில் சுமார் 4, 800 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாகவும்
தோற்றுப் போனவர்கள் என்ற பட்டத்தை மாற்றி மீண்டும் ஐ.பி.எலில் கலக்கும் வீரர்கள்.!
2023 ஐ.பி.எல் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடந்துக் கொண்டு இருக்கும் நிலையில், நாம் மிகவும் எதிர்பார்த்த வீரர்களான ரிஷப் பண்ட், சிரேயாஸ் ஐயர், ஜஸ்பிரிட் பும்ரா, தீபக் சாஹர் ஆகிய வீரர்கள் காயம் காரணமாக வெளியேறினார்கள்.
தெலங்கானாவில் காதலிக்க மறுத்த பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்…
தெலங்கானா மாநிலம் ஆர்.எஸ் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்.
பறவை காய்ச்சலால் லட்சக்கணக்கான கோழிகள் அழித்ததன் எதிரொலியாக சிலி நாட்டில் ஒரு முட்டையின் விலை இந்திய மதிப்பில் 21ஆயிரம்...
சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார மந்தநிலையால் பல நாடுகளில் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
நில உரிமையை வலியுறுத்தி பிரேசில் தலைநகரில் தொடங்கிய போராட்டத்தில் பழங்குடியினத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
மலை காடுகள், மூலிகை மரங்கள் என இயற்கையாகவே செழுமையான நாடாக பிரேசில் திகழ்கிறது.
நாமக்கல் அருகே, பட்டதாரி பெண்ணை கொலை செய்த வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்ற கோரி விவசாயிகள் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட்...
நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் அடுத்து உள்ள கரப்பாளையத்தை சேர்ந்தவர் நித்தியா.