Thursday, March 28, 2024
Home Authors Posts by sathiyamweb

sathiyamweb

2844 POSTS 0 COMMENTS

சென்னையில், பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது..!

0
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.

விருதுநகர் அருகே, பலத்த சூறைக்காற்றால் ஒரு ஏக்கர் பரப்பிலான மக்காச்சோள பயிர்கள் சாய்ந்து சேதமானது…

0
விருதுநகர் அருகே, பலத்த சூறைக்காற்றால் ஒரு ஏக்கர் பரப்பிலான மக்காச்சோள பயிர்கள் சாய்ந்து சேதமானது...

பாகிஸ்தானில், ரோந்து சென்றபோது 6 போலீசார் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.!

0
பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில் உள்ள ஜாபராபாத் பகுதியில் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன.

ஆந்திர மாநிலத்தில், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் முதலமைச்சர் வாகனத்தை நிறுத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது….

0
ஆந்திர மாநிலத்தில், அனந்த்பூர் தும்பர்தி, மொதுமாரு ஆகிய பகுதிகளில் வீடுகள் கட்டிதருவதாக கூறி விவசாயிகளிடம் இருந்து 210 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

திருவள்ளூர் அருகே ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள மின்கம்பிகள் திருடப்பட்ட வழக்கில், தி.மு.க. பிரமுகர் உள்ளிட்ட 8 பேர்...

0
திருவள்ளூர் மாவட்டம் கீழானூர், ஊத்துக்கோட்டை, பெரியபாளையம் உள்ளிட்ட பகுதிகளில், உயர் மின் அழுத்த மின் வயர்களை மாற்றும் பணி நடைபெற்று வந்தது.

பாகிஸ்தானில், ஓடும் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்….

0
பாகிஸ்தானின் சிந்து மாகாணம் கராச்சியில் இருந்து லாகூர் நோக்கி கராச்சி எக்ஸ்பிரஸ் என்ற ரெயில் சென்று கொண்டிருந்தது.

தருமபுரி மாவட்டத்தில் பாதுகாப்பு கேட்டு, காதல் ஜோடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்….

0
தருமபுரி மாவட்டம் அனுமந்தபுரம் பகுதியைச் சேர்ந்த கலையரசியும், கிருஷ்ணகிரி மாவட்டம் தாதம்பட்டி பகுதியைச் சேர்ந்த வெங்கடேசனும் காதலித்து திருமணம் செய்துள்ளனர்.

தேசிய அளவில் கோதுமை தட்டுப்பாடு நிலவுவதாக கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்…

0
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று நியாய விலைக்கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட ராதாகிருஷ்ணன், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

பாசன வாய்க்கால் தூர்வாரும் பணிகளை முடிக்க கால நிர்ணயம் கிடையாது என்று தெரிவித்துள்ள அமைச்சர் துரைமுருகன், தூர்வாரும் பணிகள் ...

0
தஞ்சாவூர் மாவட்டம் ஆனந்தகாவேரி வாய்க்காலில் தூர்வாரும் பணியை அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, அன்பில் மகேஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

Recent News