sathiyamweb
முக்கிய முடிவுகள் காத்திருக்கு..! பயங்கர எதிர்பார்ப்புடன் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடக்கம்..!
தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில் அதில் தமிழக பட்ஜெட், கொரொனோ வைரஸ் தடுப்பு குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
குவாட்டில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் எந்த திட்டமும் இல்லை என அமெரிக்கா திட்டவட்டமாக அறிவித்துள்ளது…
வருகின்ற ஜூன் மாதம் 24 ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் குவாட் உச்சிமாநாடு நடைபெறவுள்ளது.
உக்ரைன் போர் டிசம்பர் மாதம் முதல் தற்போது வரை 20 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்கா கணித்துள்ளது…
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது ஓராண்டை கடந்துள்ளது.
அவதூறு பரப்பும் வகையில் வீடியோ வெளியிட்ட அண்ணாமலை இதுவரை விளக்கம் அளிக்காததால், அவர் மீது கிரிமினல் வழக்கு தொடர...
சென்னை அடுத்த பம்மல் பகுதியில் தி.மு.க செயல் வீரர்கள் பொது கூட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலையில் கழிவுநீரோடு, சாலையில் தேங்கிய மழைநீரில், மதுபோதையில் ஒருவர் நீச்சல் அடித்து விளையாடும் காட்சிகள் வெளியாகி உள்ளது….
திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால், அண்ணா நகர். நல்லவன் பாளையம். கீழ் அணைக்கரை.
அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு எதிரான, ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு வழக்கு குஜராத் உயர் நீதிமன்றத்தில்...
மோடி என்ற பெயர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மௌனமாக இருப்பது ஏன் என்று, அ.தி.மு.க பொதுச் செயலாளர்...
சேலம் மாவட்டம் தாதகாப்பட்டியில் அ.தி.மு.க சார்பில் மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. கொட்டும் மழையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வரும் 31ஆம் தேதிக்குள் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று, தமிழக அரசுக்கு பா.ம.க...
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் பா.ம.க 2.0 விளக்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
தமிழகத்தின் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. கனமழையால்...
சென்னையில் நேற்று மதியம் மிதமான மழை பெய்த நிலையில், நேற்றிரவு கனமழை பெய்தது. சென்னை சென்ட்ரல், எழும்பூர், புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, பாரிமுனை, ராயபுரம், தண்டையார்பேட்டை உள்பட பகுதிகளில் கனமழை பெய்தது.
உக்ரைனுக்கு மேலும் ஆயிரத்து 500 போர் வாகனங்களை வழங்கியதாக நேட்டோ பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்…
நேட்டோ என்ற அட்லாண்டிக் ஒப்பந்த கூட்டமைப்பில் உக்ரைன் 30வது உறுப்பினராக கடந்த ஆண்டு பிப்ரவரியில் இணைந்தது.