sathiyamweb
அடையாளம் தெரியாத நபர் மற்றொருவரை துரத்தி துரத்தி வெட்டி கொலை
ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி நால்ரோடு, மொசுவண்ணா வீதியில் அடையாளம் தெரியாத நபர் மற்றொரு நபரை துரத்தி துரத்தி வெட்டிப் படுகொலை செய்துள்ளார்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்தில் டவுன் DSP...
காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி – கல்லால் தாக்கி கொலை செய்த இளைஞர்
சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த கூடமலை பகுதியை சேர்ந்த இளம்பெண் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
இதனிடையே ஆத்தூர் அருகே உள்ள தாண்டவராயபுரம் பகுதியை சேர்ந்த சாமிதுரை என்பவர், அந்த பெண்ணை...
கன்னியாகுமரியில் 3 நாட்களில் 6 பேருக்கு கொரோனா உறுதி
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களில் 6 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக நோய் தாக்கம் இல்லாத நிலை காணப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் மாவட்டம் முழுவதும் கொரோனா...
“ஆபரேஷன் கந்துவட்டி” – போலீசார் உடனே நடவடிக்கை எடுக்க உத்தரவு
கடலூர் மாவட்டத்தில் காவலர் ஒருவரே கந்துவட்டிக் கொடுமையால் பாதிக்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், டிஜிபி சைலேந்திரபாபு இன்று அவசர அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில் அனைத்து காவல்நிலையங்களிலும் கந்துவட்டி தொடர்பாக வரும் புகார்கள் மீது உடனடியாக...
கேரள தங்கக் கடத்தல் வழக்கு – “ஸ்வப்னா சுரேஷின் வாக்குமூலம் அரசியல் உள்நோக்கம் கொண்டது”
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து தங்கம் கடத்தி கொண்டு வரப்பட்ட வழக்கில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் அவரது மனைவி கமலா, மகள் வீனா ஆகியோருக்கு தொடர்பு உள்ளதாக நீதிமன்றத்தில் ஸ்வப்பனா...
ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்தில் 29 பேருக்கு ஒமிக்ரான்
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையம் உள்ளது.
இங்கு கேரளா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.
அண்மையில்...
சரசரவென அதிகரித்த தினசரி கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்து 233 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.
இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 90 ஆயிரத்து 282 ஆக...
ஆர்த்தி ஸ்கேன் மையத்தில் 2வது நாளாக IT ரெய்டு
பிரபல ஆர்த்தி Scan மையம் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மேற்கு வங்கம், டெல்லி உள்ளிட்ட 9 மாநிலங்களில் 45 கிளைகள் உடன் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த நிறுவனம் முறையாக வருமானவரி செலுத்தாமல்...
கின்னஸ் சாதனை படைத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
அமராவதி மற்றும் அகோலா ஆகிய இரண்டு நகரங்களுக்கு இடையிலான 75 கிலோ மீட்டர் தூரத்திற்கான நெடுஞ்சாலையை, 105 மணி நேரத்தில் அமைத்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
பொறியாளர்கள், பாதுகாப்பு வல்லுநர்கள்,...
போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் மீது வழக்குப்பதிவு
பணி நிரந்தரம் செய்யக்கோரி, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகம் முன் நேற்று செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 2015ம் ஆண்டில் இருந்து தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி அவர்கள்...