sathiyamweb
கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சித்தலைவர் EPS
சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் கந்து வட்டிக்கொடுமை அதிகரித்து சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்று குற்றம்சாட்டினார்.
தமிழகத்தில் கந்துவட்டிக்கொடுமையால் காவலரே தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு அவலமான சூழ்நிலை நிலவுகிறது என்றும்...
விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கைத் தேவையையும் பூர்த்தி செய்வதுதான் திராவிட மாடல் – முதலமைச்சர்
புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், 81 கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், முடிவுற்ற 140 திட்டப் பணிகளை தொடக்கி வைத்தார்.
143 கோடி...
மாணவர்களை வேலை கொடுப்பவர்களாக உருவாக்க வேண்டும்
டெல்லியில் நடைபெற்ற மத்திய பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மற்றும் தேசிய அளவிலான கல்வி நிறுவனங்களின் இயக்குனர்கள் கலந்து கொண்ட கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசிய தர்மேந்திர பிரதான், உயர்கல்வி நிறுவனங்கள் எதிர்காலத்தின் தேவைகளை பூர்த்தி...
விமானத்தில் முகக்கவசம் அணிய மறுக்கும் பயணிகளை இறக்கிவிட உத்தரவு
டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஹரி ஷங்கர் சமீபத்தில் விமான பயணம் மேற்கொண்டபோது, விமானத்தில் கொரோனா விதிமுறைகள் எதுவும் பின்பற்றப்படாதது குறித்து புகார் எழுப்பினார்.
இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை...
14 வகை பயிர்களின் கொள்முதல் விலை உயர்வு
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மத்திய தகவல் ஒளிபரப்புதுறை அமைச்சர் அனுராக் தாகூர் அறிவித்தார்.
விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்கிற நோக்கத்துடன், நெல், சோளம்,...
பிரதமர் மோடியை சந்தித்த ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர்
ஈரான் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹொசைன் அமிர்-அப்துல்லாஹியன், 3 நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக இந்தியா வந்த அவர், டெல்லியில்...
எச்சரித்த அமெரிக்கா..
இந்தியா வந்த அமெரிக்க ராணுவத் தளபதி சார்ல்ஸ் பிளின், இந்திய ராணுவத் தளபதி மனோஜ் பாண்டேவை டெல்லியில் சந்தித்து, இரு தரப்பு ராணுவ ஒத்துழைப்பு குறித்து ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க...
“Online App மூலம் கடன் வாங்க வேண்டாம்”
கடன் தருவதாகக் கூறி தனிப்பட்ட நபர்களின் ஆதார், பான், மின்னஞ்சல் விவரங்களை பெறும் ஆன்லைன் செயலிகள், வாடிக்கையாளரின் செல்போனில் உள்ள விவரங்களை பயன்படுத்தி வாடிக்கையாளர்களை மிரட்டி பணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் பல எழுந்தன.
ஆன்லைன்...
சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் உயிரிழப்பு
ராஜஸ்தான் மாநிலம் ஜலூர் மாவட்டம் சடியா பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 8 பேர் பார்மீர் மாவட்டத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க காரில் சென்றனர்.
அப்போது அதிவேகமாக வந்த லாரி கார் மீது...
கார்களில் மறந்துவிட்டு செல்லும் பொருட்களில் செல்போன் முதலிடத்தில் உள்ளது
நாடு முழுவதும் வாடகை கார்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் கார்களில் அதிக பேர் தவறவிட்ட பொருள் குறித்து uber நிறுவனம் ஆய்வு நடத்தியது.
ஆய்வின் முடிவில் செல்போன் முதலிடத்திலும்,...